Saturday, October 1, 2016

இன்னாசெய் தாரை...கலைஞர்

#கருணாநிதியை மூட்டையாகக் கட்டி, அந்த மூட்டையை விமானத்திலிருந்து இறக்கி, ஆம்புலன்சில் படுக்க வைத்து கொண்டு போவதற்கு நேரமாகிவிட்டது” - 2009ல் கோவை பொதுகூட்டத்தில் ஜெயலலிதா பேசியது.. .. எனக்கும் அவருக்கும் கொள்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர் விரைந்து நலம் பெற்று எப்போதும் போல் பணிகளை தொடர வேண்டுமென்றே விரும்புகிறேன்.. #மேதகு_கலைஞர்... .. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். இப்போது சொல்லுங்கள் #மேன்மக்கள்_மேன்மக்களே.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment