#கருணாநிதியை மூட்டையாகக் கட்டி, அந்த மூட்டையை விமானத்திலிருந்து இறக்கி, ஆம்புலன்சில் படுக்க வைத்து கொண்டு போவதற்கு நேரமாகிவிட்டது” - 2009ல் கோவை பொதுகூட்டத்தில் ஜெயலலிதா பேசியது..
..
எனக்கும் அவருக்கும் கொள்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர் விரைந்து நலம் பெற்று எப்போதும் போல் பணிகளை தொடர வேண்டுமென்றே விரும்புகிறேன்.. #மேதகு_கலைஞர்...
..
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
இப்போது சொல்லுங்கள்
#மேன்மக்கள்_மேன்மக்களே..
..
ஆலஞ்சி மன்சூர்
No comments:
Post a Comment