#காமராஜர்..
..
என்ன..
சொல்லிவிட போகிறேன்
எளிமை..
எப்போதும்..
சொல்லில்
இனிமை..
துணிவு..
செயல்திறன்..
அஞ்சாமை
ஆளுமை,
இரக்கம்..
நேர்மை.
பொதுவாழ்வில்
தூய்மை..
கல்வி
#எல்லோருக்கும்_கல்வி ..
..
எங்கள் அறிவாசான்
#பெரியார் சொன்னார்..
பள்ளியில்
கடவுள் வாழ்த்துக்கு பதில்
காமராஜர் வாழ்த்தை பாடவேண்டும்
இதைவிடவா
சொல்லி விட போகிறோம்..
..
இதுதான்..
பெருந்தலைவர்..
நிஜத்தில்..
இவரே..
#பெருந்தலைவர்
பிறந்தார்..
மக்கள் மனதில்..
#வாழ்கிறார்..
இறப்பில்லை..
இவருக்கு..
#ஜூலை15..
..
தோழர். ஆலஞ்சி
No comments:
Post a Comment