Thursday, July 13, 2017
கிரிஜா..ரகுராம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம் பிஜேபி யில் இருப்பதால் அவரைப்பற்றி நிறைய விமர்சனம் வருகிறதோ என்று நினைக்கிறேன்.
காயத்ரியின் தாயார் கிரிஜா ரகுராம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொன்னார்
காயத்ரி பிராமண பெண் என்பதால் அவரை குறிவைக்கிறார்கள்.. சூத்திரன் அர்ஜூன் சம்பத்..
..
கமலின் பதிலே அர்ஜூன் சம்பத்திற்கு போதும் கண்ட மாடெல்லாம் மணி அடிக்க கூடாது.. என்னதான் நீ கூவினாலும் அவாளை அடிதொழுதாலும் உன்னையெல்லாம் கலவரத்து பயன்படுத்துவார்களே தவிர கருத்துச்சொல்லவெல்லாம் அனுமதிக்கமாட்டார்கள் அதற்கெல்லாம் மகேந்திரன் சேகர் போன்ற அதிமேதாவிகள் இருக்கிறார்கள்..
கிரிஜாவிற்கு நாம் பதில் சொல்லவேண்டும்..
பாஜக என்பதால் அல்ல பார்ப்பன குணத்தை வெளிப்படுத்தியதால் எல்லோரையும் தாழ்வாக எண்ணும் அடிமுட்டாள்த்தனமான செய்கையால் விமர்சிக்கப்படுகிறார்.. சேரி பிஹேவியர் என ஓவியாவை விளித்தில் தான் மொத்தமாக மக்களின் வெறுப்பு வந்தது.. தனிமையில் இருக்கிற போது வரும் வெறுப்பும் இயலாமையும் பிறர்மீது எரிச்சலை தரும் அதுவும் காய்த்ரி போன்ற ஆட்டக்காரிகளுக்கு அடங்காத கோவம் வருவது இயல்புதான் ஆனால் அதை வெளிப்படுத்திய விதம் தான் இங்கே விவாதமாகியது பாலக்காடு கிரிஜாவிற்கு தெரியாமல் போனது ..
சேரி மக்களென்றாலே தீண்டதாகவரைப்போன்று நினைக்கிற பாசிசகுணத்தை வேரறுக்கவேண்டிருக்கிறது.. உண்மையில் நன்மை மட்டுமே நெஞ்சில் கொண்டு நடக்கும் உயர்சேரிக்குணம்.. பாசிச சிந்தனையிலேயே இருப்போர்க்கு வராது..
கிரிஜா.. என் மகள் Straightforward எதையும் மறைக்காமல் நேரடியாக பேசகூடியவள் என சொல்கிறீர்..ஆம் அதனால்தானோ மற்றவரை தாழ்வாக நினைக்கும் பார்பன குணம் வந்திருக்கிறதா.. இந்த கும்பகோணம் ரகுராம் மகளுக்கு..
இது Straightforward அல்ல
Arrogance ஆணவம்..
..
மகளுக்காக மன்னிப்பு கேட்கிற பெருந்தன்மைக்கு நன்றி!.. மன்னிக்கும் பெரும்குணம்
#எங்கள்_சேரிக்குணம்…
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment