Thursday, July 20, 2017

நீட் கமல்

வைதீக பிராமணனை விட முற்போக்கு பேசும் பிராமணன் தான் ரொம்பவும் ஆபத்தானவன் என்றார் எங்கள் பெருங்கிழவன் #பெரியார்... .. நீட் தேர்வு பற்றி திருவாளர் கமல் பேசும் போது பள்ளிபடிப்பே முடிக்காத எனக்கு அதன் தாக்கம் தெரியாது ஆனால் எனது இரண்டாவது மகள் டெங்கு காய்ச்சலில் அவதிப்பட்டபோது அதன் வலி எனக்கு தெரியும்.. .. கமலை தொடர்ந்து எதிர்த்து பேசிவரும் தோழர்கள் சொல்லும் வாசகம் அவர் போலியைானவர் நாத்திகம் பேசும் பெரியாரியராக தன்னை காட்டிக்கொள்ளும் போலித்தனம் நிறைந்தவர்.. சற்றென்று கடநிதுவிட முடியாது கொஞ்சம் குழப்பமாக பேசினால் அறிவாளி என நம்பும் சமூகம் இதையும் ஜீரணிக்கும்.. கமல் சிறந்த நடிகர் என்பதில் இரண்டாவது கருத்தில்லையோ அதைப்போல அவரின் அரசியல் பார்வை என்பது இரணடாங்கெட்டான் நிலையை கொண்டது அதனால் இதற்கு முந்தைய பதிவில் கமலின் அரசியலை பற்றி மேலோட்டமாக சொன்ன போது முற்போக்கு சிந்தனையாளரைப்போல சிறியளவில் பெரியாரியம் பேசுவது மட்டுமே தகுதியாக என்றால் இல்லையென சொன்னேன்.. .. கமல் எல்லாவற்றையும் பேசுவார் நாக்பூர் நடத்தும் நீட் தேர்வென்ற பெயரில் பழைய குலக்கல்வி நோக்கிய நகர்த்தலை பேசமாட்டார் தெரியாததென்பார்.. கமல் மிக தெளிவாக பாஜக அரசை விமர்சிக்காமல் பாவம் அதிமுக பினாமி அரசை தாக்குகிறார்.. நீட் பற்றி அது எந்தளவிற்கு தமிழக மாணர்வகளை குறிப்பாக தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் வாய்ப்பை பறித்திருக்கிறது குறிப்பாக அதன் பலன் குறிப்பிட்ட மேட்டுக்குடிகளை மட்டுமே மருத்துவத்தை பயல இலகுவாக்கியிருக்கிறதென்பது அறிந்தும் அறியாதவரைபோல காட்டிக்கொள்கிறார்.. படிக்காதவன் என தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் மெத்த அறிவாளிகளிடம் காணபடும் முற்போக்கு சிந்தனையுடையவரென நம்பவைக்கிறார்.. தமிழக மாணவர்களின் பிரச்சனையை கூட கவனிக்க தெரியாத அது குறித்து கவலைபடகூட மனமில்லாத இவர் தன்னை தாக்குகிறவனை மட்டுமே திருப்பி தாக்குவேன் ..பிறரை இம்சை செய்கிறவனை பற்றி எனக்கு என்னவந்தது என்ற மனநிலை உடையவராக காட்டிக்கொள்கிறார்.. .. மோடியை எதிர்க்கவேண்டுமென சொல்லவில்லை ரஜினியை போல வெளிப்படையாக ஆதரித்துவிட்டு போங்கள் அதில் கூட ஒரு நேர்மை இருக்கிறது.. ஆனால் மோடி அரசை விமர்சிக்காமல் நழுவும் செயல் வெட்ககேடானது கழுத்தறுப்பதற்கு ஒப்பானது.. கமலின் சகோதரர் சாருஹாசன் சொன்னதைப்போல கமல் பாப்பான் என்பதை திராவிட தமிழன் சாகும் வரை மறக்கமாட்டான்.. .. எங்கள் பெருங்கவிஞன் பாவேந்தர் சொல்வார் எப்பாப்பானாயினும் தமிழன் தலையை தடவப்பாப்பான்.. எவ்வளவு சரி.. .. #நல்ல_அபிநயம் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment