#நினைவில்..
..
கேரளம் தந்த
நல்லிசை
மனதை வருடும்
மெல்லிசை ..
அனைவரையும் பிடிக்கும்
அனைவருக்கும் பிடிக்கும்..
..
அதிர்ந்து பேசாத
அரசியல் பேசாத
ஆணவம் கொள்ளாத
அற்புத கலைஞன்
..
தமிழகத்தை..
அரைநூற்றாண்டாய்
தாலாட்டிய..
இசைமகன்..
..
மெல்லிசை..
தன்...
இசையை..
காற்றில் விட்டு
அந்த கானகுயில்
காலமானது..
(ஜூலை14)
..
தமிழனை
தாலாட்டிய
மெல்லிசை
கர்வமில்லா
இசைமகன்..
..
என்றும் எங்கள்
#எம்எஸ்வி ..
#காற்றினிலேவரும்கீதம்
..
தோழர். ஆலஞ்சி
No comments:
Post a Comment