Thursday, July 6, 2017

சொரணையற்ற..

இந்துத்துவா என்று சொல்லாதீர்கள் ஆரியம்ன்னு சொல்லுங்கள்.. விலைப்போன அடிமாடு.. பெரியார் மிக சரியாக சொல்வார் நம்மாளுங்க நல்லவிலைக்கு போனகூட பரவாயில்லை குறைஞ்சவிலைக்கு போறானே என்பார் ஆம் குறைந்தவிலை கூலிகள். .. பெருமாள்மணி போன்று நிறைய பேரை வழிநெடுக கண்டிருக்கிறோம்.. அடிமையாய் இருப்பதை இழுக்கென்ற கருதாக ,ஏன் சுமக்கிறோம் என தெரியாமல் சுமக்கும் கோவேரிகள்.. ஆரியம் என்றழைக்க வேண்டுமாம்.. இதிலிருந்து பாசிசத்தை மதவெறி கொண்டு நடக்கும் மடையர்களை தவிர்க்கவேண்டும் அப்படிதான் பொருட்பட பேசுகிறார்.. நீ வேண்டுமானால் நான் இடைசாதி என கூறி திரியலாம் அவனுக்கு நீயும் சூத்திரன்தான்.. தேவடியாமகன்தான் என்று பெரியார் மிக அருமையாக சொல்லிவிட்டுபோனார்.. .. இந்துத்துவா என்பதே பார்பனனை தவிர மற்றவர்களை அடிமைபடுத்தும்.. அவனுக்கு மட்டும் நீதி வழங்கும் மற்றவரை தரம்பிரித்து படிபடியாய் இறக்கிவைக்கும் ஈனச்செயலை .. மதம் சடங்கு சம்பிரதாயம்.. அதைவிட தெய்வசெயல் என பயத்தோடு நம்மை அடக்கியாள நினைக்கும் நயவஞ்சகம்.. இதை எப்படி அழைத்தாலும் சரிசமமாக முடியாது என்பதை உணராதவரை.. நிறைய தலையாட்டும் பெருமாள்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள்.. .. நேரடியாய் எதிர்போரைவிட நம்மோடு இருந்தே குழிபறிக்கும் கேடுகெட்டவர்களிடம்தான் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.. மொழியென்றும் இனமென்றும் சாதியென்றும் மதமென்றும் வருவார்கள் கடைசியில் வெறிபிடித்தவர்களை திடீரென குதறுவார்கள்..உண்மை இனபற்றோ..மொழிப்பற்றோ ஏன் தேசப்பற்றோ இவர்களிடம் இல்லை மாறாக ஏதாவது சொல்லி எதையாவது பெறமுடியுமா என நவீன யாசித்தலை கௌரவமாக செய்யும் போலிகள்.. இவர்கள் விவரகேடுகள் மட்டுமல்ல சமூக கெடுதிகள்.. .. மக்கள் நலனின் அக்கறையில்லாத சமூகநீதியை விரும்பாத, அடிமைகளென்று அழைத்துக்கொள்வதையே விரும்புகிறவர்கள்.. வேறெதையும் எதிர்பார்பதில்லை வருமானத்தை தவிர.. இவர்களுக்கு தன்மானம் என்பது தெரியாது.. சொரணையற்றவர்கள்.. நிறைய பெருமாள் மணிகள் உண்டு #செத்தவர்கள்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment