Saturday, July 8, 2017
நாடு..சுடுகாடாய்
ஒரு சிலரால் பாஜகவின் பெயர் கெடுகிறது முரளிதர்ராவ்..
யாரால்..
புதுமண தம்பதியர்களுக்கு ஆணுறையை இலவச வழங்கும் மொட்டபய யோகியால..
தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாகிறது.. தினம் தினம் 100 பேர் பாஜகவில் சேர்த்துவருகிறேன் என பச்சையாய் புளுகும் பொன்னராலா.. மாதமொருமுறை புதிய இந்தியா பிறந்ததென சொல்லிவிட்டு ஊர்ச்சுற்றி திரியும் மோடியாலா..
யாரால் சொன்னால் நல்லது..
..
சாமியாரை கொண்டுவந்து ஆட்சியல வச்சா அவனும் மத்தவனமாதிரி திருட்டடுத்தனமா ஜோலியை முடிச்சுக்கிற மாதிரி இருக்க சொன்ன எப்படிடா புள்ளை குட்டியை பெத்து வம்சத்தை வளர்க்கவேண்டாமா.. அதற்கு மோடி மாதிரி பெண்டாட்டிய விலக்கி வச்சுட்டு ஊர் சுத்த போயிடலாமே தேசப்பற்றுன்னு சொல்லிகிட்டு..
தினம் தினம் இந்த மொட்ட பசங்களோட தொல்லை தாங்கமுடியல.. அறிவின் வெளிச்சமே அறியாத கூட்டமாய் திரிகிறார்கள்.. காமம் என்பது மனிதனின் அபிலாசைகளுள் ஒன்று ஒரு உணர்வு அது எல்லோருக்கும் வரும்.. சும்மா பிரம்மச்சாரியா வாழ்வேன்னு சொன்னா அவன் ஒன்னாநம்பர் அயோக்கியன் திருட்டுத்தனமா சுகத்தை அனுபவிப்பவன் பிறர் வாழ்வில் தேவையில்லாமல் இடைஞ்சலை தருபவன் .. ரள்ள உறவில் மகிழ்ந்து கொண்டே பிறரை ஏமாற்றுகிறவனாகவே இருப்பான்.. இல்லையென்றால் செத்தவனாக.. ? செத்த கிளியாக இருக்கும் .. காமம் உணர்வு அது எல்லோருக்கும் இருக்கும் அதை நேர்மையான முறையில் அடைந்து கொள்ள .. வடிகாலாய் அமைவதரதான் திருமணம்.. ஒப்பந்தம் Give it together .. அதிலும் ஒரு மரியாதை இருக்கிறது ஆனால் ..மற்றதில்..?
..
மோடி.. இஸ்ரேலுக்கு போனா தொப்பி போடுவார் இங்கே இருந்தால் முஸ்லிம் ஆசையோடு கொடுத்தார் மறுப்பார்.. அரபுநாடு போனால் காலில் கூட விழுவார் ஜூனைத் படுகொலை செய்யபட்டால் கூட குறைந்தபட்ச இரங்கலையோ வருத்தத்தையோ சொல்லமாட்டார் இஸ்ரேல் சிறுவனை ஆரத்தழுவி அனைத்து சிறந்த நடிப்பை வெளிகொணருவார்..
கொள்கை எல்லாம் இல்லை மனதில் குரோதம் மட்டுமே மக்களை சாதியை சொல்லி பிரித்து அவர்களுக்குள் சண்டையை மூட்டி மதவெறியை மூட்டி அதில் குளிர்காய்கிற பாசிசத்தின் சொல்படி நடக்கிற தலையாட்டி அவ்வளவுதான்..
..
இந்த தேசம்இதுவரை இப்படிப்பட்ட கேடுகெட்டவர்களை சந்தித்ததில்லை தினம் தினம் ஒரு பிரச்சனை மாட்டிற்காக மனிதனை வெட்டலாம் தவறில்லை சிறிய தொழில் முனைவோரே கடன்காரனாக்கலாம். ஆனால் பெருத்த முதலைகளுக்கு வெண்சாமரம் வீசி நாட்டை அடகுவைக்கலாம். வலுத்தவனுக்கான நாடாய் இந்தியா மாற தொடங்கியிருக்கிறது.. வலுத்தவனுக்கு கிடைக்கும் நீதி இங்கே சாமானியனுக்கில்லை.. மொத்தத்தில்
#மதவெறியர்களால்_நாடு_சீரழிகிறது...
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment