Wednesday, July 19, 2017
வராக
பாப்பான் மட்டுமா பூணூல் போடுகிறார் செட்டியாரும் ஆசாரிகளும் பூணூல் போடவில்லையா என கேட்கிறார்கள். நூல் அல்ல இங்கே பிரச்சனை அதை போட்டதால் தாங்கள்தான் உயர்ந்தவரெனும் பிராமணச்சிந்தை இருக்கிறது பாருங்கள் அதைதான் எதிர்க்கிறோம்
1938 லேயே ராஜாஜி ஆசாரிகள் தங்களை ஆச்சாரியர்கள் என அழைத்துக்கொள்ள கூடாது பெயருக்கு பின்னால் போடவும் கூடாதென உத்தரவே போட்டார்.. அதாவது ஆசாரிகள் தங்களை விட கீழானவர்கள் என அவர்களுக்கு உணர்த்தினார்..
..
பிறரின் உரிமைகளில் தலையிடுவது ஏன் என கேட்கிறார்கள் அவர்களுக்கும் இதே பதில்தான்.
எந்தவொரு பிரச்சனையையும் மற்றவரையும் இழுத்துவிடும் அயோக்கியத்தனத்தை தொடர்ந்து செய்துவரும் பாப்பான்களின் செயல்களை யாருமே கண்டிப்பதில்லை தமிழனை பொறுக்கியென்று பேசியபோது இதுபோல் யாரும் பொங்கிவரவில்லை.. பன்றிக்கு பூணூல் என்றவுடன் பாப்பானை பாவமாக சித்திரிக்க சூத்திரனே முட்டுக்கொடுக்கிறான்.. சுவற்றில் எழுதியதை கண்டித்த அழிக்க சொன்னவர்கள் காவிகள் கோட்டை என எழுதி வம்பிற்கிழுக்கிற போது பேசாமடந்தையாய்.. காரணம் வலுவில்லாத முதுகெலும்பில்லாதவர்கள் ஆட்சியும் அதை பாப்பான்கள் கண்காணிப்பதும் தான் இதெல்லாம் அயோக்கியத்தனமாக தெரியாதபோது.. பன்றிக்கு பூணூல் என்றவுடன் கொதிக்கிறார்கள்.. தி.க.வினரை குறைச்சொல்பவர்கள்தான்.. தேவையில்லாமல் பன்றிக்கு குல்லா போட தயாரா என்ற சேகரின்
சிண்டுமுடியும் நிரித்தனத்தை முஸ்லிம்களின் உணர்வை கிளறி மதகலவரத்தை தூண்டுகிற செயலை யாரும் கண்டிக்கவில்லை..
..
ஏற்கனவே குஜராத்தில் நாய்க்கு குல்லா போட்டு போட்டோ பிடித்தவர்கள் தான் எனவே சேகரின் பேச்சு பெரிய தாக்கத்தை தராது.. ஆனால் தி.க. போன்ற சமூக இயக்கங்கள் நிறைய போராடவேண்டியிருக்கிறது.. பாப்பானின் சேட்டைகளை யாருமே கேள்வி கேட்ககூடாது எதிர்க்ககூடாது மறுத்து போராட கூடாதென்பதெல்லாம் வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள்.. எங்களை தேவடியாள் மகன் என்பவனை நாங்கள் அதே பாணியில் திட்டவும் பகிரங்கமாக ஏசவும் செய்வோம்..
..
சேகர் போன்ற ஜாதிவெறிப்பிடித்த.. எதையாவது சொல்லி மதகலவரத்தை நடத்திட முடியுமா என துடிக்கிற ஐந்தறிவு ஜீவிகளை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருப்போம்..
கடைசியாக..
பன்றி.. மகாவிஷ்ணு வராக அவதாரம் தரித்தவரென நம்புகிறவர்கள் பன்றியை கேவலமாக எண்ண தேவையில்லை.
#வராக..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment