Saturday, July 22, 2017

நீட் குறித்து நிர்மலா..

தமிழக அரசின் நீட் மசோதா எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை நிர்மலா சீதாராமன்.. பன்றிக்கு பூணூல் போட்டு அதனால் ஆட்சி கலைந்தால் நாங்கள் பொறுப்பில்லை எஸ்.வி.சேகர்.. .. இப்போது சொல்லுங்கள் பூணூல் போராட்டம் சரிதானே.. கிராஸ் பெல்ட் செய்கிற காரியங்கள் ஆவணத்தை உள்ளடக்கியே இருப்பதால் அவர்கள் வழியில் போராட பேச வேண்டியிருக்கிறது.... நிர்மலாவின் பேச்சு அதிகாரமிருக்கிறதென்பதால் வந்ததல்ல.. தான் பாப்பாத்தி என்பதால் வந்தது. அந்த திமிரையை தான் கேள்வி கேட்கிறோம்.. அனுப்பப்பட்ட மசோதாவை காணோம் என்கிறீர்களே இதே செயலை திமுக ஆட்சியிலிருந்தால் செய்துவிட முடியுமா ..அல்லது ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசிடதான் முடியுமா.. பாவங்கள் கையில் அதிகாரத்தை கொடுத்து ஆட்டுவிப்பதால் எதையும் செய்யலாம் பேசலாமென்கிற ஆணவத்தை திமிரை அடக்கவாயினும் இந்த ஆட்சி கலைக்கப்படவேண்டும்.. .. சேகர் என்ன மிரட்டுகிறாரா அல்லது அரசை இப்படிதான் செய்யவேண்டுமென ஆணையிடுகிறாரா இவருக்கு யார் இந்த அதிகாரத்தை தந்தது .. இவரது சகோதரின் துணைவியார் தலைமைசெயலராக இருந்தால் எதுவேணுமானாலும் பேசவாரா.. இவரெல்லாம் எங்கிருந்தார் இத்தனை காலம்.. இவரின் திமிரான பேச்சிற்காயினும் பன்றிக்கு பூணூல் போடலாம்.. இந்த போராட்ட அறிவிப்பை என்னை போன்ற சிலர் இப்போதைக்கு தேவையில்லையென எண்ணியதுண்டு.. ஆனால் தோழர்களின் முடிவும் திட்டமும் சரியாகதான் இருக்கிறதென பொதுமக்களைகூட எண்ண வைத்திருக்கிறது. .. .. இவர்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் பொன்.ராதா தமிழிசை போன்றோர்... நீட் கேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு தருவதில் எனக்கு உடன்பாடில்லை என்று முலைவரி கட்டிவளின் பேரன் பேசுகிறான் இவரைப்போன்ற கோடாறி காம்பிற்காவும்.. இந்த ஆட்சியை கலைக்கவேண்டியிருக்கிறது.. தமிழகம் இதுவரை இவ்வளவு அசிங்கங்களை சந்தித்ததில்லை விவரகேடுகளும் .. விலைபோனவர்களும் அரசியல் வேசித்தனமும் பயத்தால் காட்டிக்கொடுப்பவர்களும்.. அதிகார திமிரில் ஆட்டமாடுவோரும் சேர்ந்து நின்று சாமானியனின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள் .. .. கடைசியாய் நான் மதிக்கிற முற்போக்கு சிந்தனையுடைய பெண்மணி (பார்பனர்) உள்ளடப்பில் வந்து .. நாவடக்காமல் திமிரோடு திரிகிறவர்கள் வீழ்ந்தே போவார்கள் விரைந்து வீழ்த்துவது நம் கடமைஎன்றார்.. கூடவே பொன்னர் போன்ற குடும்பமில்லாதவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்வி குறித்து கவலை தெரிய வாய்ப்பில்லை என்றார்.. எத்தனை நிஜம்.. .. #விரைந்து_வீழ்த்தவேண்டியிருக்கிறது_அரசை.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment