Friday, March 31, 2017
மனபிறழ்..வைகோ
His mental disorder
வைகோ.. வேறெப்படி அழைப்பதென்று தெரியவில்லை
தெளிவில்லாதவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள்..உதிரியும் வார்த்தையின் பொருள் உணராமல் போவது எவ்வளவு அபத்தமானது..
மகோராவை நீக்கியது அண்ணாவையே நீக்கியது போன்றது .. சமீபத்திய உளறல்..
கையில் உள்ளதெல்லாம் விட்டுப்போனால் மனம் பேதலித்துவிடும் சிலருக்கு அவர்கள் தன்நம்பிக்கை இல்லாதவர்கள் கோழைகள் #மனபிறழ் வந்துவிடும் அப்படி யாரும் கண்டுக்கொள்ள மறுக்கிற அதாவது மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிற நிலை.. சிறிய கட்சிகள் கூட இவரை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன தான் துவக்கிய மநகூ கூட வெளியேற்றிவிட்டது..தொண்டர்களை காணோம்.. இருக்கிற சிலரும் பிரிந்து போகவார்களோ என்கிற நிலையில்
எதையாவது செய்து நானிருக்கிறேன் என்று காட்ட நினைத்து எதையாவது பேசி வருகிறார்..
..
அண்ணாவோடு மகோரா வை ஒப்பிடுவதின் மூலம் அண்ணாவை சிறுமைபடுத்துகிறோம் என்று அறியாமல் போனதேன்.. ம கோ ரா வை அண்ணாவோடு இப்போது ஒப்பிட்டு பேசுகிறவர் (எம்ஜிஆர்) மகோராவை வெளியேற்றிய போது ஏன் கூட செல்லவில்லை.. அப்போது எம்ஜிஆர் நீக்கத்தை ஆதரித்து..
சென்னை சட்டகல்லூரியில் மாணவர்கள் தீர்மானம் கொண்டுவந்தது வைகோவிற்கு தெரியாதா அப்போது ஏன் எதிர்க்கவில்லை.
அதற்கு பிறகும்.. எம்ஜிஆர் ஆள்வைத்து அழைத்தார் நான் கலைஞரை விட்டு வரமாட்டேன் என்று சொன்னதேன்.. 18 வருடம் கலைஞரின் தந்த பதவி இனித்தது.அதனால் போகவில்லை என்று சொல்லியிருக்கலாமே..
பதவி வரும் கண்ட கனவு பலிக்காமல் போனதால்.. கூட இருந்தவர்கள் ச்சீ .. இந்த பழம் புளிக்கும் என நடையை கட்டியதால்.. உதிரிகட்சிகள் கூட (லெட்டர்பேட் கட்சிகள்) மதிக்காததால்.. இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக சத்தம் கேட்கிறது.. சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு சென்று ஹரியானா விவசாயிகள் வெளியேற வேண்டும் அப்போதுதான் ஆதரவு தருவேன் இல்லையென்றால் நான் கிளம்பிவிடுவேன் .. நான் 52 வருட பார்லிமெண்டேரியன்..என பிரச்சனை செய்தது..
மேலே கூறியதுதான்.. வர வர முத்திக்கொண்டே போகிறது
His mental disorder
நல்ல மனநல மருத்துவரை காண்பதே சிறந்தது..
..
தோழர் ஆலஞ்சி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment