Saturday, December 31, 2016
குப்பை..
2017..
Thursday, December 29, 2016
ஏறுதழுவுதல்
அதிமுக பொதுக்குழு..
Wednesday, December 28, 2016
சசிகலா நடராஜன்
Tuesday, December 27, 2016
அரசியல் சதுரங்கம்
ராவ்.. வாக்குமூலம்
Monday, December 26, 2016
கலைஞர் அவர்களே..
Sunday, December 25, 2016
மணல் சிற்பம்
Saturday, December 24, 2016
பெரியார் தேசமிது
ஜல்லிக்கட்டு
Friday, December 23, 2016
நான்..
Thursday, December 22, 2016
பெரியார் நினைவில்
Wednesday, December 21, 2016
ராம் மோகன்...
Tuesday, December 20, 2016
ஊடகஅறம்
தகரங்கள்
Monday, December 19, 2016
வைகோ.. எனும் ஆலகாலவிசம்..
Sunday, December 18, 2016
கோ சி மணி
Saturday, December 17, 2016
இவரின் நாக்கே ..எதிரி..
வருத்தமிருக்கிறது
அரசியல் நாகரீகம்
Friday, December 16, 2016
கிழட்டு சிங்கங்கள்
கலைஞர்
நெஞ்சுக்கு நீதி எங்கள்.. கலைஞர்
Thursday, December 15, 2016
புறவாசலில் முகவரியில்லாதவர்கள்
Wednesday, December 14, 2016
கலைஞர்
Tuesday, December 13, 2016
முகவரி
நான்.. யார்
சசியின் தேவையை அறிந்தவர்கள்
Monday, December 12, 2016
வைகோவை காலம் தண்டித்திருக்கிறது
Sunday, December 11, 2016
அடிமைகள் உடம்பில் ரத்தமெதற்கு
சில உளறல்கள்.. வைகோ வகையறா..
Saturday, December 10, 2016
சசி...
Friday, December 9, 2016
நன்றி..எங்கள் அறிவாசானே..
நன்றி எங்கள் அறிவாசானே.. .. தந்தை பெரியார் மட்டும் இந்த மண்ணை, இனத்தை செம்மைபடுத்தியிருக்காவிட்டால்.. அறிவின் நிழலில் நின்று இனஉணர்வை நம்மிடையே ஊட்டியிருக்காவிட்டால் இந்நேரம் தமிழகம் கேட்பாரற்று போயிருக்கும்.. ஒருமுறை அல்ல இரண்டுமுறை தெளிவில்லாமல் ஏதேதோ காரணங்களுக்காக சில சக்திகளின் கைகளில் அதிகாரம் போனாலும் திராவிட கொள்கையெனும் ஆணிவேரின் பலத்தோடு திருப்பியடிக்க முடிகிறது.. எத்தனை இடர்கள் சூழ்ச்சிகள் ஆரியர்களின் தகிடுதித்தோம் வேலைகள் இவையாவும் முறியடிக்கபடுகிற ஒவ்வொரு முறையும்.. தமிழ் மண்ணின் சுயமரியாதை வீறிற்று வெளிவருவதை காணமுடிகிறது.. .. பெரியாரின் பெருந்தொண்டே இன்றும் தமிழக மண்ணில் .. இலைமறைவு கயமைத்தனத்தை வென்று நம்மால் நிலைத்து நின்றாட முடிகிறது.. கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன் அண்ணாவின் மறைவிற்கு பிறகு நாவலரோ எம்ஜிஆரோ பொறுப்பேற்றுயிருப்பார்களேயானாலும் மிக சுலபமாக நம்மை வீழ்த்தி மீண்டும் ஆரிய/பாசிசவாதிகள் நேரடியாகவே ஆட்சி செலுத்தியிருப்பார்கள்.. ஆனால் மேதகு கலைஞர் பெருமகன் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததால்தான் இங்கே திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாமல் போனது.. நுண் வேர் கெட்டுவிடாமல் நம்மை காத்துநின்றார்.. .. இப்போது நடக்கும் இலைமறைவு நகர்வுகள் இரண்டு காரணிகளுக்காக நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது.. அதிமுகவின் அடுத்தநகர்வை யாரெல்லாம் வடிவமைக்கிறார்கள் அதில் பாசிசத்தின் ஆளும் அரசின் பங்கென்ன என்பதையெல்லாம் கருத்திக்கொண்டே ஆசிரியர் போன்றோர் முட்டுகட்டை போடுகின்றனர் என்றே நினைக்கிறேன்.. இரண்டாவதாக இடைவெளியை பூர்த்தி செய்ய சரியானதொரு தேர்வு வராமல் போனால் வெற்றிடமாக இருப்பதும் கூட ஆரியர்களின் கைகளுக்கு நாமே தூக்கி தந்ததை போலாகிவிடும்.. நமக்குள் இருக்கும் போட்டியென்பது பங்காளி சண்டையை போன்றது.. வேறொருவர் தாக்க முற்படும்போது இயல்பாகவே எழுந்து துணை நிற்போமே அதைதான் ஆசிரியர் செய்கிறார் என நம்புகிறேன்.. .. இதோ கொள்கை தெளிவில்லாமல் பாசிசத்தின் கையின் கைபாவையாக இருந்தவர்களை மக்களென்றில்லை நாளடைவில் அவரை சார்ந்தோரே மறந்துபோவார்கள் (மகோரா)எம்ஜிஆரை ஜெயலலிதா மறந்தார் இப்போது ஜெயலலிதாவை இவர்கள் காலபோக்கில் மறந்தே போவார்கள்.. கொள்கை உறுதியும் சரியாக தலைமையை தயார்செய்து தொடர செய்தால் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.. பெரியார்..அண்ணா..கலைஞர் ..... .. பெருங்கிழவன் நம்மை செதுக்கியிருக்கிறான்.. கூர்மையாக.. #அறிவுக்கொண்டு.. .. ஆலஞ்சி மன்சூர்