Monday, December 19, 2016
வைகோ.. எனும் ஆலகாலவிசம்..
வைகோவின் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை.. #மானமிகு_தளபதி…
இதைவிட நாகரீகமாக நச்சென்று கொட்டியிருக்க முடியாது ஆனாலும் அந்த மானங்கெட்ட மடையனுக்கு இதெல்லாம் உறைத்திருக்காது..
நயவஞ்சகத்தை நெஞ்சில் கொண்டு நடக்கும் நான்காம்தர அரசியல்வாதி இவர் கடந்த இருபதாண்டுகளாக செய்துவந்த ஈழ பிண அரசியல் படுத்துவிட்டதால் வேறுவழியின்றி திமுகவை சொறிந்து தன் பிழைப்பை நடத்த ஆசைபடுகிறார்..
வேறு மார்க்கமே இல்லாமல் அதிமுக எனும் அரசியல் இயக்கம் கரைந்துவிடும் என தெரிந்தும். எதிர்கால அரசியல் வியாபாரம் படுத்துவிட கூடுமென அஞ்சி ஏதேதோ உளறல்களை அள்ளிவிட்டு கடைசியில் முத்திப்போன #வட்டனைப்போல சிலநேரம் காட்சிதருகிறார்..
..
எண்ணம் எப்படியோ அப்படிதான் எல்லாம் அமையும் என்பர்.. வைகோவின் எண்ணமே அவரை வீழ்ச்சியில் நிறுத்தியிருக்கிறது ...அரசியலில் நிறைய பேரை பார்த்தாயிற்று..சொல்லிலும் செயலிலும் நேர்மையில்லாதவர்களை காலம் அரசியலிலிருந்து விடைகொடுத்து அனுப்பிவிடும்..வைகோ இப்போது நிற்பது எச்சரிக்கை பகுதியில் Warning Area..
மேலும் மேலும் தவறிழைத்து கொண்டிருந்தால் காலம் இவரை ஆழப்புதைத்துவிடும்....
அரசியல் என்றில்லை எதிலுமே துரோகம் வீழ்ந்துதான்
போயிருக்கிறது.. ஒன்றா இரண்டா துரோகங்கள்.. அனைத்தையும் மறந்து தாயைப்போல அரவணைத்த ஆசானை மிக கேவலமாக பேச முடிகிற மனிதனை இந்த வையம் கண்டதில்லை..அரசியலில் வளர்த்து ஆளாக்கிய தந்தைப்போல #வையத்து_முந்திருக்க செய்த பெருமகனை.. சாதி குலத்தொழிலை செய்ய சொன்ன கேடுகெட்டவனை.. கலைஞரின் காலடி மண்ணெடுத்து வீச தோன்றுகிறது.. அப்பவும் மன்னித்து மன்னித்து போய்விட்டுபோகிறான் நம்மபயதானே என நெஞ்சம் வாஞ்சையோடு பேசுகிற பெருமகன்தான் #கலைஞர்..
..
ஆசான் அப்பனுக்கு சமம் என்பார்கள்.. தந்தையாய் உன் வளர்ச்சி பூரித்தவரை ஏசியும் கேலிசெய்தும் மாறி மாறி பொய்களை சொல்லியும் போக்கிடமில்லாமல் திரியும் தெருநாயைப்போல கல்லடிபடுகிறார் வைகோ..
..
இனியேனும் நாவடக்கவேண்டும்..
தளபதியின் ஒற்றைவரி பதில் நூறுபக்க விளக்கத்திற்கு சமம் Equal to hundred-page explanation..
இல்லையேல் இனியும் விட்டுவைப்பதில் பலனில்லை..
பழைய திமுககாரன் என்பதால் பெறும் சலுகைகள் இனி கிடைக்காது.. எல்லா இடங்களும் வேட்டையாட படவேண்டிவரும்..
#எச்சரிக்கை.. நாவடக்கவேண்டும்.
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்...
என்ற குறள் அறிதல் நன்று..
ஒரு தீய சொல் அத்தனை நல்ல சொற்களையும் அழித்துவிடும்.. பாலில் ஒரு துளி விசம்போல..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment