Wednesday, August 17, 2016
பேசு..
நீ..பேசு
பேசுவதை கண்டு
அஞ்சுகிறார்கள்..
அடிமைகள்..
..
இருபத்துஇரண்டில்
போலிஸ் மான்யம்
கலைஞரே
நேரில் வந்து
பேச இருப்பதறிந்து
மொத்தமாய் வெளியேற்றி
கலைஞரை தாக்க
திட்டமிடுகிறார்கள்..
..
அஞ்சுவதில்லை
அராஜகம் கண்டு
அஹிம்சை தெரியும்.
கொஞ்சம்
அராஜகமும் தெரியும்..
எப்படியென்பதை
எதிரியே..
நீயே தீர்மானித்திருக்கிறாய்..
..
ஜனநாயகம் நெறி அறிவோம்
அதனால் தான்
அமைதி காக்கிறோம்..
அடிமைகள் சபையில்
அறிவாளிகள் எதற்கு..
..
இனி..
ஆட்டம் ஆரம்பம்..
தீர்மானித்தபிறகு..
எப்படி ஆடவேண்டுமென காட்டுகிறோம்
இனி..
பேசி பயனில்லை..
பேசினால் புரிவதில்லை
..
கோழைத்தனம்
கொத்தடிமைகளின் சபையில்
தலையாட்டியை வைத்து
சபை நடத்த எண்ணுவது
கோழைத்தனம்..
..
பேசமுடியாமல்
பேசதெரியாமல்..
ஓடியொளிய வழிதேடும்..
பேடிகளின் செயல்
வெளியேற்றம்..
..
இனி..
இனிதான்
ஆட்டமே..
ஆடுகளம் தெரிந்துவிட்டதால்
ஆடும் ஆட்டம் ..
எதிரிகள் நிலைகுலைவர்..
..
ஆட்டம் ஆரம்பம்..
..
ஆலஞ்சி.மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment