Wednesday, August 3, 2016

கடும் கோபத்தில்..

கலைச்செல்வி வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான கொலைப்பட்டிருக்கிறாள் இந்த ஊடகங்களில் கடைசி பக்கத்தில் கூட இல்லை .. நுங்கம்பாக்கம் ரயிலடிக்காக பொங்கிய உயர்நீதிமன்றம் இந்த தோட்டிக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை .. இப்போது இதை ஒற்றைப்பட்ட சம்பவம் என தொலைகாட்சிகள் விவாதிக்க கூடும்.. இதற்கெல்லாம் சட்டம் ஒழுங்கை குறைகூற முடியாது தராசு ஷியாம் சொல்லக்கூடும்.. செ.கு.தமிழரசன் நியாயப்படுத்தகூட செய்யலாம்.. .. எங்கே போய்க்கொண்டிருக்கிறது.. கொலையில் கூட உயர்ந்தகுடியில் பிறந்தவருக்காக மட்டுமே இந்த சமூகம் அழுமா.. இவளும் பெண் தானே இவளுக்காக குரல்கொடுக்க முன் வராதது ஏன்.. பெரியகட்சிகள் உதிரிகட்சிகள் எல்லாம் வாக்குவங்கிக்குள் கரைந்து போய்விட்டனவா. வெட்கப்படவேண்டாமா.. .. ஆதிக்கவெறியா இங்கே.. இந்த கயவர்களை பீயை கரைத்து அடிக்கவேண்டாமா.. இது போன்ற சம்பவங்களில் ஆணுறுப்பை அறுத்தெறியவேண்டும்.. தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் அதை ஒற்றை நிகழ்வாக கருதி பெரிதுப்படுத்ததால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறுகிறது இவர்களின் சாதி பின்பலமும் அதை வைத்து எதையும் செய்யலாம் என்கிற மனோபாவமும் மாற்றப்படவேண்டும்.. .. தலித்தென்றில்லை யார் இதுபோன்று தாக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களை கண்டிக்கவேண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காட்டுமிராண்டிகளை நடுத்தெருவில் வைத்து அடித்தே கொல்லாம். சிலநேரம் வன்முறைதான் தீர்வாகிறது.. .. இன்னும் எத்தனை கலைச்செல்விகள் வேண்டும் ஆண்டைகளே.. .. அடங்கமறுத்து திருப்பியடித்தால்.. .. #கடும்கோபத்தில்.. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment