Wednesday, August 31, 2016
அடிமைகளின் தர்பார்
கமல்
Tuesday, August 30, 2016
எறும்பு...
விலையென்ன?
சட்டமன்றம்..
Monday, August 29, 2016
ஜெயலலிதா எனும் மாயபிம்பம்
சிறுவாணி
Sunday, August 28, 2016
இருவர்
Saturday, August 27, 2016
கல்வி...
Friday, August 26, 2016
பாரிவேந்தர்
Thursday, August 25, 2016
ஜெயலலிதாவின் நிஜமுகம்..
காமராஜரும் பெரியாரும்
விஜயகாந்த்
Wednesday, August 24, 2016
அவதூறு...
முகமறியா நல்லவர்கள்
Tuesday, August 23, 2016
காவிரி
பத்திரிக்கை சுதந்திரம்..
Monday, August 22, 2016
காற்றில் பறக்கும்...இலை
Sunday, August 21, 2016
பயந்தாங்கொள்ளி
Friday, August 19, 2016
வாழ்த்துக்கள்..
பெண்கள்...
Thursday, August 18, 2016
ராமதாஸ் விசவித்து...
Wednesday, August 17, 2016
பேசு..
இருவர்
Tuesday, August 16, 2016
என்னசெய்தது திராவிடம்
என்று தீரும்
ஜல்லிக்கட்டு
Sunday, August 14, 2016
அடங்கி போ
Wednesday, August 10, 2016
அதிமுக
முரசொலி
Tuesday, August 9, 2016
அதிமுக அரசியல்..
Saturday, August 6, 2016
சிலநேரங்களில் சில மனிதர்கள்
இடஒதுக்கீட்டில் ..பிஜேபியின் தந்திரம்
Thursday, August 4, 2016
பிராமணீயமும் எதிராளுமையும்
Wednesday, August 3, 2016
ஜனநாயகம் ஒருவழிபாதையல்ல..
நாங்கள் எந்த ஆயுதம் எடுக்கவேண்டுமென்று எதிரிகள் நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள்.. உங்கள்மொழியில் தான் நாங்கள் பதில் சொல்லவேண்டியிருக்கிறது.. 132 கொத்தடிமைகள் சோற்றால் அடித்தபிண்டங்கள்.. சட்டமன்றத்தில் 89 வயக்காட்டு பொம்மைகள் என்றழைத்தற்கு திருப்பி கொத்தடிமைகள் என்றழைக்க வேண்டியதாகியது.. .. மொத்தத்தின் அடிமைகளை வைத்துக்கொண்டு நீண்டநாள்கள் இதைப்போல் சபையை நடத்தமுடியாது என புரிந்துபோய் இருக்கிறது சபாநாயகர் சபையை ஒத்துவைக்கிறார்.. இனி உள்ளிருப்பு போராட்டம் அதிகம் காணலாம்.. .. எதிர்கட்சிதலைவர் தளபதி அவர்கள் உரை செவிகளில் அறைந்ததைப்போல இருந்திருக்கிறது அடிமைகள் கூச்சலிட தொடங்கியதும் மறுபக்கம் திமுகவினர் கூச்சலிடவும் அவையை நடத்தமுடியாமல் ஓடவேண்டியிருந்தது.. முதல்வர் ஜெயலலிதா வயக்காட்டு பொம்மைகள் என்ற சொல் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதி அற்ற வார்த்தையல்ல எனச்சொன்ன பிறகு அமளி நடக்கிறது கொத்தடிமைகளும் சோற்றால் அடித்தபிண்டங்கள் என்றும் அதிமுக உறுப்பினர்களை சொல்லவேண்டி வந்தது.. .. அநாகரீகம் எல்லாம் ஜெயலலிதா அறியாத ஒன்று ஜானகிராமசந்திரனை,சென்னாரெட்டியை பழிச்சொன்னதை பார்த்தவர்கள் நாம்.. ஏன் சபையில் தலைவிரிக்கோலமாக சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்து #நவநாகரீக அரசியல் செய்தவர்.. அவரிடம் அவரது பாணி அரசியல் செய்யவேண்டும்.. இன்னமும் சபை நாகரீகம் என கட்டியழ தேவையில்லை .. எந்த வகையில் எந்த உடல்மொழியில் எப்படி பிரதிபலிக்கார்களோ அதே வடிவில் நாமும் திருப்பி தரவேண்டும்.. .. #ஜனநாயகம்_ஒருவழிபாதையல்ல… .. ஆலஞ்சி.மன்சூர்..