Wednesday, April 19, 2017

துரோக வரலாறு..

#படுகேவலமானவர்கள்.. .. பதவி வெறி பீ திங்க சொல்கிறது..தனியொருவனை கழட்டிவிட்டால் தாங்கள் தூய்மையாகி விடுவோமென மக்களை நமபவைக்கிறார்கள் பாருங்கள்.. அங்கே தான் தோற்றுப்போயிருக்கிறார்கள்.. நேற்றுவரை தங்கமாக தெரிந்தவன் ரெய்ட் வருமென பயந்து காட்டிக்கொடுக்கிறான்.. சேர்ந்து திருடியவன் மாட்டிக்கொள்வோமோ என்றஞ்சி இதோ இவன்தான் #பெருந்திருடன் என ஒப்பாரி வைக்கிறான்.. துரோகங்கள் எப்போதும் வீழ்ந்தே போயிருக்கிறது.. .. மாண்புமிகு சின்னம்மா என்றவர்கள் சிறைக்கு போனதும்.. மாபியா தலைவியானாள்..தினகரனை நாங்கள் வாங்கி வந்த வரமென்றவர்கள். சந்தேகவளையத்தில் என்றவுடன்.. தூக்கியெறிகிறார்கள்.. இவர்களை போன்ற துரோகிகளை சந்தர்ப்பவாதிகளை இதுவரை கண்டதில்லை.. இப்போதுகூட சேர்ந்து நிற்பதைப்போல தெரியும் ஆனால் எனக்கு பதவியில்லையென்ற நிலை வந்தால் நானும் வாளெடுப்பேன்.. அதுதான் நடக்கும்.. .. அதிமுக துரோகங்களால் உருவாக்கபட்டது.. எம்ஜிஆர் எனும் பேரழிவு தந்த விதை மரமாய் வளர்ந்தது ஆனால் அது போத்தைமரமென்று மக்கள் அறிய முடிந்ததில் பெரும்மகிழ்ச்சி.. உள்ளே கூடுதானிருந்தது... சின்னதாய் அசைத்தால் வீழ்ந்துவிடும் இல்லையென்றால் கூட சிறிய காற்றோ மழையோ .. வேரோடு பிடிங்கி எறிந்துவிடும்.. .. #திராவிடபெருந்தலைவன்_கலைஞரின் முதுகில் குத்தி தொடங்கி கட்சி..(எம்ஜிஆர்)ம.கோ.ரா உடல்நலியுற்றிருந்தபோது.. இனி அவரால் எதுவும் முடியாது என்னை முதல்வராக்குங்கள் என ராஜீவிற்கு கடிதமெழுதி துரோகத்தை மீண்டும் துவக்கியவர்.. இப்போது சசி, பன்னீர்,எடப்பாடி என வரிசையாக ஒருவரை ஒருவர் முதுகில் குத்தி வரலாற்றை பின்தொடர்கிறார்கள்.. இன்னும் நிறைய வருவார்கள்.. துரோகிகள் பலர். பதவி கிடைக்காமல் போகும் போது.. .. தினகரனும் சசிகலாவும் திருடர்கள் என்றால் ஜெயலலிதாவும் திருடர்தான்.. இவர்கள்கெட்டவர்கள் என்றால் ஜெவும் கெட்டவர்தான்.. ஆனால் பதவிக்காக எதையும் செய்ய துணியும் இவர்கள் கேடுகெட்டவர்கள்.. ஒன்றாக சேர்ந்து கொள்ளையடித்துவிட்டு .. ஒருவரை மட்டும் பலிகடாவாக்கிவிட்டால் இவர்கள் உத்தமர்களா.. இனியும் நிறைய நாடகங்கள் அரங்கேறும்.. எங்களுக்கு பதவியில்லையா.. ஒருசிலரே அமைச்சர்களாக இருப்பார்களா என கேள்வி எழும் போது மீண்டும் சிதறும்.. துரோகங்களை துரோகத்தால் வீழ்த்துவார்கள்.. மகோரா ஜெயலலிதா தொட்டு அதானே நடந்துவருகிறது.. அதிமுகவை பின்னிலிருந்து இயக்கும் பாஜகவிற்கு தெரியும் இவர்கள் லாயக்கற்றவர்களென்று.. .. பாவம் மக்கள்.. #சிறியதொகைக்கு_வாக்கைவிற்று_வாங்கிய_பெரும்கேடு_அதிமுக… .. தோழர் ஆலஞ்சி...

No comments:

Post a Comment