Wednesday, August 9, 2017

திமுக..

சிந்துபாடும் அருவியென சிதம்பரனார் பெருகி வந்தால் வண்டுபாடும் தமிழ்த்தென்றல் வாராமல் இருந்திடுமோ? தாய் அகத்தில் சுரக்கின்ற உணர்வோடு தாலாட்டு மொழியினிலே விடுதலைக்குப் போராடி வெற்றிகண்ட மாவீரர்-அவர், என் திருவாரூர்ப் பிறந்ததனால், "திரு.வி.க" ஆகிவிட்டார். நானோ…… "திரு.மு.க." ஆகவில்லை தி.மு.க ஆகிவிட்டேன்! -தமிழின முதல்வர் கலைஞர்.

No comments:

Post a Comment