Friday, August 4, 2017

நீட்..

காலம் தாழ்ந்து முறையிட்டதால் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முடியாது பொன்.ராதா.. .. ஆரம்பம் முதலே தமிழகம் நீட்தேர்விற்கு எதிர்ப்பதை பொன்.ராதா அறிந்திருக்கவில்லையா.. திமுக தொடர்ந்து எதிர்ப்பதும் ஏன் முதலமைச்சராக இருந்தவரை ஜெயலலிதா மிக கடுமையாக எதிர்த்ததும் இந்த மரமண்டைக்கு தெரியாதா.. தமிழகத்தின் சார்பாக வெற்றி பெற்று சென்று கேரளாவிற்கு சாதகமாக பேசியவர்தானே இவர்.. .. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு தன் எஜமானர்களுக்கு ஆதரவாக பேசி திரிகிறார்.. முலைவரி கட்டமுடியாதென கூறி அறுத்துவிசியவளின் பேரன் காலில் விழுந்து கும்பிட்டு தன் குலத்திற்கே கேடாய் நிற்கிறான்.. இதோ மோடியின் சூழ்ச்சி இப்போது வெளிபட்டிருக்கிறதே என்ன பதில் சொல்ல போகிறார்.. அகில இந்தியளவில் மொத்த 28000 இடங்களில் ... 11020 இடங்களை குஜராத் மாணவர்கள் அதாவது ஏறக்குறைய 40% விழுக்காடு வெற்றி பெற்றிருக்கிறார்களே இது மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகாதா.. குஜராத் மாநில மாணவர்களுக்கு எளிய கேள்வியை கேட்டு பெருமளவில் தேர்வாக வழி செய்தது அயோக்கியத்தனமில்லையா .. இதையெல்லாம் கேட்காத கண்டிக்காத அடிமைத்தனத்தில் ஊறிப்போன மரத்துப்போன ராதா அவர்கள் தமிழகம் காலம் தாழ்த்தி முறையிட்ட சொல்வது என்ன நியாயம் .. ஏன் இவருக்கு அந்த பொறுப்பில்லையா தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கிற நீட் தேர்வு இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருக்ககூடாதா (அதிகாரம் இருந்தால் தானே) அல்லது மோடியிடம் சொல்லி இது எதிர்வினையாற்றும் என விலக்களித்திருக்கலாமே.. .. தமிழக அரசு காலம் தாழ்த்திருக்கலாம் அனுப்பிய நீட்தேர்வு மசோதா எங்கிருக்கிறதென்றே தெரியவில்லையென்ற பாப்பாத்தி திமிரில் பேசிய நிர்மலாவை கண்டித்து உடன் வழிவகை செய்திருக்கவேண்டாமா.. இவருக்கு தார்மீக பொறுப்பில்லையா..? வண்டிக்காரன் இல்லாததால் மாடு தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது.. தெரியாமல் வண்டியை ஓட்டுக்கிறவனோ திசை தெரியாமல் நிற்கிறான்.. இதெற்கெல்லாம் காலம் தரும் விடையாய் தீர்வாய் திமுகவை அறியணை ஏற்றுவதுதான் .. ஓரே வழி.. அதுவரை இவரை போன்ற அரைகுறைகள் துள்ளிகுதிக்கட்டும்.. கடைசியில் பலியாடாய் போவர்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment