Sunday, May 28, 2017
Dravida nadu
We are the Dravidian Legacy..
திராவிட நாடு கோஷம் வலுப்பெறுகிறது.. அப்போதே எங்கள் பெருங்கிழவன் சொன்னான் திராவிட கழகம் எனும் பெயர் சூட்டிய போது பாப்பன தூசி கூட நுழைய முடியாத பெயரை சூட்டியிருக்கிறேன் இதைவிட நல்ல பெயரை சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.. தெலுங்கனும் கைரளியனும் (மலையைாளி) கன்னடனும் திராவிடத்தை பற்றிக்கொள்ளும் காலம் வருமென்றான்.. ஆம் இப்போது (கைரளியர்கள்) மலையாளிகள் திராவிட நாடு முழக்கத்தை முன்னெடுக்கிறார்கள்..
..
நேற்று நான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுயிருந்தேன் இப்படியே போனால் ஒருங்கிணைந்த இந்தியாவின் கடைசி பிரதமர் மோடி என வரலாறு பதிவு செய்யுமென்றேன்.. பாப்பான் மொழியை பாப்பான் உணவை ,கலாச்சாரத்தை, மதத்தை பிற இனம் மொழி கலாச்சார மக்கள் மீது திணிக்க முற்படும் போது.. பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட பன்முகதன்மையை சிதைத்து ஆரியத்தை முன்னெடுத்தால் நாடு சிதறுண்டே போகும்..
..
எனது உணவை நீ தீர்மானிக்க முடியாது.. நான் எதை செய்யவேண்டுமென நீ எனக்கு கட்டளையிட முடியாது.. எனது உரிமைகளை நீ பிடிங்கிக்கொண்டு என்னை அடித்தமர்த்த கூடாது
ஆரிய மதத்தை அதன் கோட்பாடுகளை பிராமணர்கள் கொண்டாடுவதில் எங்களுக்கு எந்த சங்கடமுமில்லை ஆனால் பிற மத இன மொழி உணர்வுகளின் மீதும் அவர்களின் பண்பாட்டின் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது அது எதிர்வினாயாற்றியே தீரும்..
..
திராவிட நாடு கோரிக்கையை இப்போது கேரள கரையிலிருந்து துவக்கம் குறித்திருக்கிறது.. தெலுங்கும் கன்னடமும் இணையும் .. யாருக்கும் உதவாத சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வதும்.. பாப்பனர்களின் உணவு முறைகளை பிற சமூகத்தின் மீது வலுகட்டாயமாக திணிப்பது பிற சமூகத்தின் உணவை கேவலப்படுத்துவது.. இதெல்லாம் இந்தியா போன்ற பன்முக பேசும் நாட்டில் நடக்காது/ஏற்கமுடியாது.. திராவிடர்கென்ற நாகரீகம் கலாச்சார பண்பாடு உண்டு அது சிறப்பானதும் கூட.. இந்த மதவெறியர்களால் இந்தியா முழுமைக்குமான திராவிட முழக்கம் சென்றடையும்..
..
அப்போதே எங்கள் #பெருங்கிழவன்_பெரியார் சொன்னார்.. பாப்பான்களால்தான் நாட்டிற்கு கேடுவரும்..
எங்கள்..
#பெருங்கிழவன்_தீர்க்கதரிசி…
..
#Dravidanadu..
..
தோழர். ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment