Sunday, May 7, 2017
உண்மை வெளிபடுகிறது
ஆரஎஸ்எஸ் காலித்தனத்திற்கு பாஜக எப்படி பொறுப்பேற்கமுடியும்.. Dr. கிருஷ்ணசாமி..
அவரே அறியாமல் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டிருக்கிறார்.. இரத்ததில் திராவிடமும் சுயமரியாதையும் இன்னமும் துடைத்தெறியப்படாமல் இருக்கிறது போலும்..
பாஜக என்பது ஜனநாயகத்தை, மக்களை, பிறமொழி பேசுவோரை,இனத்தால் மதத்தால் சாதியால் வேறுபட்டிருப்போரை ஏமாற்றுவதற்காக என்பது இன்னமும் அறியாமல் இருக்கிறாரா.. அதை நாங்கள் நம்பவேண்டுமா..
..
பாஜக ஆர்எஸ்எஸின் அதிகாரமையத்திற்கான அமைப்பு அவ்வளவுதான் எந்த முடிவையும் பார்பனர்களை கேட்காமல் எடுக்கமுடியாது.. சங்கராச்சாரியரை விடுங்கள் ஆர்எஸ்எஸ் தலைவராக பாப்பான் அல்லாத யாராவது தலைக்கு வரமுடியுமா.. எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டுமெனில் ஆர்எஸ்எஸ் கடைக்கண்பார்வை இல்லாமல் பாஜகவால் நிறைவேற்ற முடியுமா.. யாரை ஏமாற்ற பார்க்கிறார்.. தமிழர்களையா அல்லது காலமெல்லாம் நம்பிய தன் பள்ளர் சமூகத்தோடா.. உயர்ஜாதியில் தங்களை இணைக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுப்பது அவர்களின் உரிமை .. அது அந்த ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக இருக்கும் பட்சத்தில் மாறிவிட்டு போங்கள் .. ஏன்,இடைசாதியில் கேட்கவேண்டும் உயர்ஜாதியில் கேட்கவேண்டியதுதானே.. அப்போதுதான் தெரியும் பாஜக ஆர்எஸ்எஸின் உண்மையான முகம்..
..
அம்பேத்கரை,பெரியாரை திராவிடத்தை இன்றைக்கு விமர்சிக்கிறவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. பெரியார் என்ற பெருமகன் இல்லாமல் போயிருந்தால்.. இப்போது பேசி திரிகிறீர்களே அந்த உரிமைகூட மறுக்கப்பட்டிருக்கும்.. சீமானை வைத்து பாப்பான் தமிழன் என்று சொல்லவைத்ததைப்போல தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீதான கோபம் பாஜக மீது விழுந்துவிடகூடாதென்று பேசவைத்திருக்கிறார்கள்..
#ஏச்சரிக்கை
கிருஷ்ணசாமி என்னசெய்தாலும் #கிருஷ்ணசுவாமி ஆகிவிட முடியாது..
..
#சொன்னதைச்சொல்லும்_கிளிப்பிள்ளை..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment