Thursday, May 25, 2017

தளபதி பொலிவு

ஜெயலலிதா இடத்தை திரு.ஸ்டாலின் பிடிக்கமுடியாது.. தெர்மாகோல் செல்லூர் ராஜூ.. .. ஏன் பிடிக்கணும்.. ஜெயலலிதாவின் இடம் யாருக்குவேண்டும்.. முதல்வராக இருக்கும் போது இரண்டுமுறை பதவிநீக்கம் செய்யப்பட்டு .. சிறைக்கெல்லாம் சென்ற .. நீதிமன்றம் நேரடியாகவே (திருடி) திருடியிருக்கிறாரென என வரலாறறில் பதிந்திருக்கிறதே .. யாருக்கு வேண்டும் இந்த பெரும்புகழ்.. சகமனிதர்களை அடிமையைப்போல் நடத்தும் அகங்காரம் .. எடுத்தேன் கவிழ்தேன் என தலைக்கனத்தோடு ஏன் திரிய வேண்டும்.. வாயை திறந்தாலே பொய்யும் மரியாதை குறைவான விசமேறிய சொற்களும் ஏன் பேசி திரியவேண்டும்.. ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து கொலை கொள்ளையென வாழும் போதும் வாழ்ந்த பிறகும் ஏன் அசிங்கப்படவேண்டும்.. சட்டத்தின் முன் கிரிமினலாய்.. அரசியலில் கேடுகெட்டவராய் வாழ்வியலில் பூஜ்யமாய்.. ஏன் இருக்கவேண்டும்.. .. தளபதி வழி. தனித்துவம் கொண்டது.. மிக எளிமையான யதார்த்தமான அரசியலை முன்னெடுப்பது.. குறுக்குசால் ஓட்டாமல் நேர்மையாய் எதுவும் வரவேண்டுமென எண்ணுகிற உயர் குணம்.. பதவிக்காக அல்ல பணியாற்றுவதற்கான வாய்ப்பு அது என தெளிவாய் தெரிந்தவர்.. அவரது சொல்லும் செயலும் தெளிவான பாதையை கொண்டது எதிரிகள் கூட வியக்கும் ஆற்றல்மிகு சேவை.. எல்லோருக்கும் இனியவராய் வலம் வருகிறார்.. தேடிபோனதில்லை தன்னை தேடி வரவேண்டும் வாய்ப்பு என அமைதியாய் இருக்கும் மாமனிதர்.. இவரோடு ஒப்பிட ஜெயலலிதாவிற்கு தகுதியே இல்லை.. .. பதவி வந்தாலும் இதே பணியோடு தன் கடமையாற்றுவார்.. இதே எப்போதும் எதிர்க்கும் தினமணி கூட தளபதி சேவையை பாராட்டியிருக்கிறது கூடவே விமர்சனம் செய்வோரை கண்டித்திருக்கிறது.. உங்களால் முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்.. .. ஜெயலலிதா எனும் அழுக்கோடு.. தூய்மையை இணைத்து பேசாதீர்.. ஜெயலலிதா அடைந்தது புகழ் அல்ல அவமானம்.. அதுகூட தெரியாமல் உளறிக்கொட்டியிருக்கிறார் ராஜூ.. கிரிமினலோடு பழகி.. கிரிமினல் வேலை செய்பவர்களுக்கு.. நேர்மையான தூய்மையான மக்கள் விரும்பும் அரசியல் தெரியாது.. ஜெயலலிதா அரசியலில் ஏற்பட்ட அழுக்கு.. .. #தளபதி_பொலிவு.. #ஜெயலலிதா_பாழ்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment