Wednesday, May 24, 2017
குமுதம்..
#குமுதம்..
எஸ்.ஏ.அண்ணாமலை செட்டியார் தன் சொந்த காசில் புரிந்து கொள்ளுங்கள் தன் சொந்த காசில் தொடங்கி நடத்தி வந்த குமுதத்தில் வேலைக்கு சேர்ந்தவர் பார்த்தசாரதி அய்யங்கார்.. நல்ல முறையில்.. ? கவனித்ததால் விசுவாசமாக இருந்ததால் அவரை மூன்றில் ஒரு பங்கு பங்குதாரராக நியமித்தார் செட்டியார்..
செட்டியார் இருக்கிற வரை அமைதியாக தான் போனது செட்டியார் மறைவிற்கு பிறகு .. ஜவகர் பழனியப்பன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார்.. ஜவகர் வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிந்ததால் குமுதத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வரதராஜனிடம் தந்தார்.. ₹25 கோடி முறையீடு நடந்தது அறிந்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார் அப்போதிருந்த கலைஞர் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ள பணித்தார் .. கலைஞர் மீது கோபம் கொண்டு நீதமன்றத்தை நாடி பின் வந்த பாப்பாத்தி ஆட்சியை பயன்படுத்தி குமுதத்தை தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தார் ..
..
இதற்கிடையில்
பார்த்தசாரதி மகன் வரதராஜன் அவரோடு இணக்கமாக போகாமல்.. பிரச்சனை வந்தபோது ரிப்போர்டரும் சிநேகிதியும் வரதுக்கென்று முடிவானது குமுதம் உள்ளிட்டவை ஜவகருக்கென்று பேசி முடிவாகி கையெழுத்தானது அப்போது திமுக ஆட்சி நடந்தது சுமூகமாக தீர்த்துக்கொள்ள கலைஞரும் ஆலோசனை வழங்கினார்..
ஆனால் திடீரென்று கையெழுத்திட்டது செல்லாதென்றும்.. ஜவகர் வெளிநாடு வாழ் இந்தியர் இந்திய பங்குகளை அவர் வைத்துக்கொள்ள முடிதென சொல்லி வழக்கு தொடர்ந்து அது தள்ளுபடியாகி.. மீண்டும் குமுதத்தை விட மறுத்தும்.. அதிமுக ஆட்சி மாற்றத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றார் .. தொடர்ந்து மேல் முறையீட்டில் தான் உயர்நீதிமன்றம் ஜவகருக்கு சாதகமாக தீர்ப்பை தந்திருக்கிறது..
..
ஆதாயமில்லாமல் ஆத்தகட்டி இரைக்கமாட்டான் செட்டிப்பாங்க.. செட்டியார் தன்னிடம் வேலைக்கு சேர்நதவனுக்கு பங்குகளை தந்தாரெனில் ..அது அவரின் நல்ல மனம் .. திறக்கப்படாத கதவுகளே ஆயுதமாய் கொண்டவர்கள் காசே போடாமல் முதலாளியாகும் வித்தை அறிந்தவர்கள்..
..
பார்த்தசாரதி இருந்தவரை பிரச்சனை இல்லாமல் இருந்தது வரதராஜனின் வரவிற்கு பிறகுதான் பிரச்சனைகள். மொத்த சொத்தையும் ஆட்டயபோட நினைத்தார் அது கூடவில்லை.. வரதராஜன் பத்திரிக்கை நடத்தும் விதம் எல்லோரும் அறிந்தது கலைஞரையும் குஷ்புவையும் கூட இணைத்து மிக கீழ்த்தரமாக எழுதவைத்தவர் அவருக்கு தெரிந்த வழி அதுதான்..
..
இனியாவது குமுதம் பழைய கம்பீரத்தோடு.. 1947 ல் தொடங்கப்பட்ட அதே பொலிவோடு வரவேண்டும்..
வாழ்த்துகள் ஜவகர்..
..
#பாப்பானின் கையை எதிர்பார்பானையே பாப்பான் தின்னப்பார்ப்பான்..
#புரட்சிகவி_பாவேந்தர்..
..
தோழர். ஆலஞ்சி..
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment