Saturday, May 27, 2017

மாட்டரசியல்

மாட்டுக்கறி சாப்பிட சொல்லி குர்ஆனில் இருக்கிறதா எச்.ராசா.. அதை விடுங்க இந்தியாவில் மாட்டுக்கறியை அதிகம் சாப்பிடுகிறவர்கள் யாரென்று NSSO சொல்கிறது.. ..//NSSO கருத்து கணிப்பின்படி தலித்துகளை உட்படுத்திய ஹிந்து சமூகத்தில் அதாவது தலித்கள் 77 % சதவீதம் பேர் மாட்டின் இறைச்சியை உண்ணுகின்றனர் . அடுத்து இடைநிலை பிற்படுத்தபட்ட சாதிகளை சார்ந்தவர்கள் 22% பேர் மாட்டின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள் . 7% ஏனைய உயர்சாதியினர் சாப்பிடுகின்றனர் . கிறித்துவ சமூகத்தில் 33% சதவீதமும் , முஸ்லிம்களில் 40% சதவீதமும் மாட்டிறச்சியை சாப்பிடுவதாக NSSO தெரிவிக்கிறது . ஆகவே இந்திய முஸ்லிம்களில் 13 கோடி பேர் மாட்டின் இறைச்சியை சாப்பிடவில்லை என்கிறது அதாவது மாட்டுக்கறியை தின்பவர்களில் இந்துக்களே அதிகம்.. ஆனால் இந்து வேதம் சாப்பிட சொல்லியிருப்பதாக எச்.ராசாவின் ஜகத்குரு.. பழைய கும்பகோணம் மடம் பின்ப காஞ்சி மடத்தின் அதிபதி.. சங்கராச்சாரியார் ஸ்ரீ சரஸ்வதி சுவாமிகள் புரிகிற மாதிரி சொல்லவேண்டுமெனில் காஞ்சி பெரியவர் தன் #தெய்வத்தின்_குரல்...(இரண்டாம் பாகம்) இப்படிதான் சொல்லி இருக்கிறார்.. :/தர்மத்துக்காகச் செய்யவேண்டியது எப்படியிருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ரு வதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா?.......அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பே இல்லை." "பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜ பேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வ மேதத்துக்குக் கூட 100 பசுக்கள் என சொல்லியிருக்கிறது." .. குர்ஆனில் .. பசுக்கென்று அத்தியாயமே,உள்ளது.. இறந்தவரை எப்படி உயிர்தெழுப்புவான் என்ற கேள்விக்கு விடையளிக்க .. உழவிற்கு பயன்படைதா செந்நிற பசுவை அறுத்தென்று சொல்கிறது... அப்போதெல்லாம் யூதர்கள் தெய்வமாக #மாடுகள் இருந்தது .. மாட்டை வழிபடும் பழக்கம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை அது யூதர்களின் வழிமுறை .. யூதர்களின் வாரிசான ஆரியர்கள் இந்தியர்கள் மீது திணித்தது.. .. மாட்டிறைச்சியை ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் தினிபதை போல சித்தரிக்க பாஜக முயல்கிறது.. பசு பெரும்பான்மை இந்துக்களின் புனிதமென நம்பவைக்க முயல்கிறது இரண்டுமே தவறு.. பாஜகவின் இத்திட்டம் தோல்வியில்தான் முடியும்.. இந்தியர்களின் உணவில் மிர முக்கிய பங்கு வகிப்பது மாட்டிறைச்சி.. .. #தின்னும்சோற்றில்_அரசியல்… #மக்கள்மீதான_போர் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment