Friday, September 1, 2017
கோபம் படு
#கோபம்_படு
எத்தனை முறை எழுதினோம்.. எவ்வளவு முறை சொன்னோம்.. மாநில மக்களின் வரிப்பணத்தில்.. இங்கே பயின்ற மாணவர்களின் நலன் கருதி நுழைவு தேர்வென்பதே கிராமப்புற மாணவர்களின் கனவை தகர்த்தெறியும் குறிப்பாக ஏழைகளின் உயர்க்கல்வி கனவு தகர்க்கப்படுமென எவ்வளவு பேசியிருப்போம்.. மாநில பாடத்திட்டத்தில் பயின்றவனை மத்திய அரசு பாடத்திட்டத்தில் கேள்வி கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.. அதுமட்டுமா.. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்விகள் என்கிற போதே ஒரே தகுதி என்பது கேள்விக்குறியாகும் என்றோம்..
..
இவ்வளவிற்கும் யார் காரணம்.. நீட்தேர்வை கலைஞரோ ஜெயலலிதாவோ இருந்த போது கொண்டுவர முடிந்ததா.. இந்த தலையாட்டி பொம்மைகளை வைத்துக்கொண்டு இவர்கள் ஆட்டத்தில் பலிகள் கேட்கிறார்கள்..
யாரெல்லாம் குற்றவாளிகள்.. மாபா. பாண்டியன் இந்த ஆர்எஸ்எஸ் அயோக்கிய நாய்தான் நீட்டிற்கு அங்கீகாரம் தந்தது ஏழைகளுக்கு இலவசக்கல்வி தரவேண்டுமென விரும்பிய காமராஜர் குலத்தில் பிறந்த சாத்தான்..
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்
எதற்குமே லாயக்கில்லாதவர்
முதல்வர் தலையாட்டி தலைமை பொம்மை.. இத்தோடு சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன்.. சம்பந்தமே இல்லாமல் இதில் கருத்து சொல்லி திசைதிருப்பிய பாப்பாத்தி நிர்மலா சீதாராமன் இவர்களெல்லாம் தான் இந்த கொடுமைக்கு காரணமானவர்கள்..
..
இனியும் பொறுத்துக்கொண்டிருந்தால் இனியும் நிறைய அனிதாக்களை காவு கேட்பார்கள்.. இனி கொடுக்க எங்களிடம் இல்லை.. இனி காவு கேட்போம்.. இந்த அரசை இந்த அரசு பின் இருந்து இயக்கும் பார்ப்பன சக்திகளை.. இதற்கு துணை போகும் கயமையே உருவான கிருஷ்ணன்களை .. அரசியலை விட்டே அப்புறப்படுத்துவோம்..
..
இந்த அரசை நம்பியிருந்தால் கடைசியில் கழுத்தறுப்பார்கள்.. கடைசி வரை நம்பிக்கொண்டிருக்க செய்து விட்டு கை கழுவிப்போனவர்கள்..
இவர்கள் நம்மை கேவலப்படுத்திருக்கிறார்கள்.. நமது பாடத்திட்டத்தை, நமக்கு பயின்று ஆசான்களை, நமது கொள்கைகளை .. 1170 மதிப்பெண் வாங்கினாலும் ஒரு மயிறும் புடுங்க முடியாதென நம் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார்கள்.. இவர்கள் இனியும் விட்டுவைப்பது சரியல்ல.. தமிழகத்தில் அரசியல் செய்ய வந்தால் தகுந்த முறையில் கவனிக்கவேண்டும் இனி எக்காலத்திலும் எழுந்திருக்கவே முடியாதவாறு ஆழ புதைக்கவேண்டும்.. இவர்களுக்கு வரும் தேர்தலில் தரும் பாடம் இனி ஆட்சிக்கு வருகிறவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்..
..
சில ரூபாய்க்கு விலை போனதால் நிறைய விலைக்கொடுக்க வேண்டியதாயிற்று.. இனியும் மதத்தை கையிலெடுப்போரை சாதியம் பேசும் கழிசடைகளை களையெடுப்போம்.. சமூகநீதியை காப்போரை கொண்டுவருவோம்..
..
#பொறுப்பதற்கில்லை_இனி..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment