Saturday, September 2, 2017

அறிவாலயத்து கிழவனை

அறிவாலயத்து கிழவனை நம்பாததால் நாடு எப்படி சீரழிகிறது பார்த்தீர்களா.. சில நூறுக்கு ஆசைப்பட்டதால் .. சிலரின் பொய்யுரையை நம்பியதால் நாடும் வீடும் சவகாடாய் போனதே புரிகிறதா.. எந்த நிலையிலும் சமூகநீதியை நிலைநாட்ட போராடிய பெருந்தலைவனை மதம் இனம் ஊழல் எனச்சொல்லி வீண் பழி சுமத்தி வீணர்களோடு கைகோர்த்தீர்களே .. இப்போது புரிகிறது கட்டுமரத்தை அருமை.. .. ஆம் கட்டுமரம்தான் உன்னை கரைசேர்க்கும் கட்டுமரம்..காங்கிரஸ் கொண்டுவந்ததாக சொல்லி திசை திருப்ப நினைப்போரே.. காங்கிரஸ் மாநிலங்கள் விருப்பப்பட்டால் தான் தேர்வு என்றதை மறந்தது பேசிகிறீர்.. காங்கிரஸை குற்றசாட்டுவதல்ல நோக்கம் மோடியை பாஜகவை பாப்பானை காப்பாற்ற மக்களின் கோவத்திலிருந்து திசைதிருப்ப முயற்சிக்கிறீர் ..இதற்கு பதில் வேறு வேலை செய்யலாம்.. .. நீட் குறித்து கருத்தரங்களும்.. போராட்டங்களும் திமுக எடுத்தபோது அரசியல் பேசுவதாக சொன்னவர்கள் தான் இன்று மனம் போன போக்கில் பேசுகிறீர்.. கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிறைவேற்றிய மசோதாவை எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்று திமிரோடு சொன்ன பாப்பாத்தியை என்ன செய்திருக்கவேண்டும் மீண்டும் தமிழகம் பற்றி பேச முடியாதவாறு எதிர்த்திருக்கவேண்டாமா.. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போது சத்தமே இல்லாமல் நீட் தேர்விற்கு ஒப்புதல் அளித்த ஓபிஎஸ்ஸையும் கயவன் மாபா.பாண்டியனையும் ஓடஓட விரட்டியிருக்கவேண்டாமா.. இந்த பொம்மைகளை வைத்துக்கொண்டு நமது உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கும் பாசிச பாஜகவை சேர்ந்தவர்களை .. அரசியலில் நேரடியாக களம்கண்டு வென்று வர முடியாதென அறிந்து கொள்ளைப்புறமாய் நுழைகிற .. பாப்பனர்களை வீழ்த்த ஓரணியில் திரண்டிருக்க வேண்டாமா.. .. நாம் செய்த தவறின் பலனை தான் அனுபவிக்கிறோம்.. திமுகவோடு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் வரும்காலங்களிலும் அது தொடரலாம் ஆனால் கொள்கையில் உறுதியோடு சமூகநீதியை நிலைநாட்டுவதில் தமிழக நலன்களை விட்டுக்கொடுக்காமல் செயலாற்றுகிற ஒரே கட்சி திமுகதான்..மனகசப்புகளை சொல்லி விலக்கிவைக்க நினைத்ததால் இன்று அதன் விளைவு எவ்வளவு கொடூரமாக இருக்கிறதென்பதை உணர்கிறோம்.. .. இப்போதும் சொல்கிறேன்.. அறிவாலயத்து கிழவனை நம்புங்கள்.. .. #அறிவாலயமே_நம்_புகலிடம் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment