Sunday, September 3, 2017

நாங்கள் இருக்கிறோம்

வெறிக்கொண்டு அலைகிறார்.. கிருஷ்ணசாமி.. தம்பி பிரசன்னாவை ஒருமையில் அழைத்து உனக்கெல்லாம் பதில் கூற தேவையில்லையென்றவர் பதில் பேச முடியாமல் தொடர்பை துண்டிக்கிறார்.. ஏன் மருத்துவம் தான் படிக்கவேண்டுமா வேறு படிப்பு படிக்கலாமே என்கிறார் இவர் வேறு தொழில் செய்வதை நாம் கேள்வி கேட்கிறோமா என்ன..? அனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக கொச்சை படுத்துகிறார்.. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க அதிக உணர்ச்சிவய படுகிறார். திமுகதான் தன்னை நாடி வந்ததாக சொல்வதிலிருந்தே இவர் எந்தளவிற்கு பாஜகவிடம் சரணடைந்திருக்கிறார் என்பது புரிகிறது.. .. வெறிப்பிடித்தால் தெருநாயின் சத்தம் அதிகமாகும் இவரை யாரை குற்றம் சாட்டுகிறார் தெரியுமா.. சிவசங்கரை.. அரசியலில் நேர்மையும் கீழ்தரமான அரசியலை எப்போதுமே விரும்பாத இந்த சமுதாயத்தின் மீது அக்கறைக்கொண்ட நல்லவரை.. எங்களுருக்கு நூலகம் வேண்டுமென கேட்ட 9வது படிக்கும் மாணவியை கொண்டே நூலகத்தை திறந்து வைத்தவர்.. அரசியலில் கிருஷ்ணசாமி போன்ற சாதியை முன்னெடுத்த உயர்ந்தபிறகு அதே ஜாதிய பகடையாக்கி தன்னை உயர்த்திக் கொள்ளும் ஈனத்தனம் கொண்டவரில்லை எங்கள் எஸ்.எஸ்.சிவசங்கர்.. .. இரண்டுநாளாக வருகிறவர்களையெல்லாம் குதறுகிறார் நெறியாளரை பொறியியல் படித்துவிட்டு ஏன் இந்த வேலை செய்கிறீர்கள் என கேட்கிறார்.. பாப்பானின் காலில் கிடக்கும் செருப்பாக கிருஷ்ணசாமி இருப்பதில் எங்களுக்கு கவலையில்லை ஆனால் சிவசங்கர் போன்ற நேர்மையானவர்களை கை நீட்டி குற்றம் சொன்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.. இனி ஒட்டபிடாரம் என்றில்லை எங்கு நின்றாலும் வெளக்கமாறு தான் வரும்.. இந்த கிருஷ்ணசாமியிடம் பதட்டம் வெளிப்படையாகவே தெரிகிறது என்பதை அவரது பேட்டி உணர்த்துகிறது வெளியில் இறங்கி நடமாட முடியாதென்பதறிந்து திசை திருப்பும் நாடகம் நடத்துகிறார்.. கிருஷ்ணசாமி அவர்களே உங்கள் எண்ணம் ஈடேறாது.. வரலாற்றில் நெடுக துரோகிகளை நிறைய கண்டிருக்கிறது ..தமிழினம்.. கேவலமான செயலை செய்கிறீர் அதை தமிழகம் அறிந்து ஒட்டுமொத்த வெறுக்கிற நபராக இருக்கிறீர் .. தமிழகமே சிவசங்கருக்கு பின்னால் நிற்கும் திசைதிருப்பும் ஆரிய சூழ்ச்சியை மக்கள் நன்கு அறிவர்.. .. #நாங்கள்_இருக்கிறோம்.. #StandwithSS.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment