Friday, September 8, 2017
காத்திருப்போம்
ஆளுநரை சந்திக்கும் 10 ம் தேதி அன்று ஆட்சியின் பெருபான்மையே நிருபிக்க #திமுக சார்பில் கெடு கொடுக்கப்படும் அதற்கும் ஆளுநர் மறுத்தால் அதன் பிறகு சட்டபோராட்டம் மட்டும் அல்ல பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடக்கும் அந்த போராட்டம் இந்த கேடுகெட்ட ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை ஓயாமல் நடக்கும் ..
கவர்னர் செயல்படவில்லை என்றால் செய்ய வேண்டியதை திமுக நிச்சயம் செய்து இந்த அரசை நொடியினில் கவிழ்த்து முடிப்போம்.
இதை விளையாட்டாகவோ.. ஏதோ பதவிக்கு வர வேண்டும் என்று நோக்கத்தில் சொல்லவில்லை..
#தளபதி ..
..
தஞ்சை எப்போது கலைஞர் வந்தாலும் புதிய செய்தியை கொண்டுவருவார்.. அதே இக்கட்டான காலக்கட்டத்தில் எல்லாம் தஞ்சையில் கூடி புதிய வியூகத்திற்கு வழி சொல்லிவிட்டுபோவார்.. திமுகவை வீழ்த்த நினைத்து வைகோ கட்சியை உரிமை கொண்டாடிய போது கூட தஞ்சையில்தான் பொதுக்குழு கூடியது.. அதேபோல் தஞ்சை அஞ்சுகம் திருமணவிழாவில் நல்ல செய்தியை சொல்லிவிட்டு போயிருக்கிறார்.. ஏதோ பதவி ஆசையில் சொல்லவில்லை நாங்கள் பார்க்காத பதவியா ..இந்த அரசு நிச்சயம் தூக்கியெறியபட வேண்டியதென்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை அவ்வளவு மோசமாக மாறி மாறி மோடிக்கும் பாஜகவிற்கு பாப்பானுக்கும் காவடி தூக்குகிறது.. இவர்களை வைத்துக்கொண்டு பார்பனர்கள் ஆடும் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.. தமிழக மக்களின் நலன்களை தாரை வார்க்கிற கொடுஞ்செயலை இந்த அரசு கொஞ்சமும் கூட வருத்தமின்றி செய்கிறது.. தமிழர்களின் உரிமைகளை வெளிப்படையாகவே பறிக்கிறார்கள்.. அரசாள்வோருக்கு பதவி சுகம் வேறொன்றும் வேண்டாம்.. எதில் கையெழுத்தை கேட்டாலும் போட தயார்.. இந்த அரசு இனியும் நீடிப்பதில் யாருக்கும் எந்த பலனுமில்லை பார்பனர்களை தவிர..
..
சரியான நேரமும் கூட ..இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாமென நினைக்கவோ மக்கள் எண்ணவோ மாட்டார்கள் இந்த ஆட்சியை கலைத்தால் விட்டது சனியன் என்றே பாமரர் கூட சொல்வார்கள்..
அந்தளவு இந்த அரசின் மக்கள் வெறுப்போடிருக்கிறார்கள்.. காலம் கனிகிறது.. இனி நல்லதே நடக்கும்
..
#தமிழர்களின்_எதிர்பார்ப்பு..
#தளபதிபடை_தரணிஆளவேண்டுமென்பதே.
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment