Tuesday, November 1, 2016

லூசு...

#லூசு. கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி குறித்து மாண்பிமை ஜெயலலிதா 1987 ல் கூறியது எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகியை ஆதரித்தார் அப்போது ஜானகியோடு மல்லுக்கட்டிய ஜெயலலிதா சரோஜாதேவியை பார்த்து சொன்ன வாசகம் தான் மேலே உள்ளது இந்த நேரத்தில் மற்றொன்றையும் கூற வேண்டும்.. ஜெயலலிதாவிடமிருந்து பிரிந்து வந்த அறந்தாங்கி திருநாவுகரசு... இப்போது ...கரசர் தமிழககாங்கிரஸ் தலைவர் .. எம்ஜிஆர் அழைத்தபோது சரோஜாதேவி வந்திருந்தால் இன்றைக்கு ஜெயலலிதாவே கிடையாது..என்றார் .. என்ன கொடுமை.. மகோரா மக்களை சினிமா மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிறார்..காரணம் தெளிவு பெற்றவர்கள் யாரும் அவரோடு இல்லை.. சிலர் இருந்தார்கள் என்றால் கலைஞர் மீதான கோபம் அல்லது பதவி மீதான மோகம் ..அதனால்தான் இருந்தார்கள்.. மகோரா சிறந்த தலைவர்களை உருவாக்கவில்லை காரணம் கவர்ச்சி என்ற மூலத்தனமே மட்டுமே கொண்டு அரசியலுக்கு வம்தவர்.. திமுகவை முக்கியமாக திராவிடகொள்கைகளை சிதைக்கவேண்டுமென்ற பாசிச ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளுக்கு ஒரு ஆள் தேவைபட்டால் அதனால் அவரை ஊடகங்கள் தலையில் தூக்கி கொண்டாடின.. .. திருமதி.சரோஜாதேவி அவர்கள் சொன்ன கருத்தின் மீது பெரிய யோசிப்பில்லை ஆனால் அவர் சொல்கிற போது சரியான விவரத்தையாவது சொல்லணும் அமெரிக்க மருத்துவரிடம் பேசினேன் என்கிறார் ஒருவேளை அப்போலோவில் அமெரிக்கர் பணி செய்கிறாரா என தெரியவில்லை.. அதைவிட கண்திருஷ்டி என்கிறார்.. நமக்கு நம்பிக்கையில்லாத விடயம் ஆனால் அதற்கு எதிர்வினை வந்தால் .. ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட சாலைதொழிலாளர்களின் சாபம் என்று சொன்னால் எவ்வளவு மடமையோ அதே மடமையை மூடத்தை சொல்கிறார்.. தன்னை லூசு என்றவர் உடல்நலிவுற்று இருப்பதுகண்டு வருந்துகிறாரே அந்த பெருந்தன்மை ஜெயலலிதா அறியாதது.. .. நல்ல வேளை எம்ஜிஆர் அழைத்து சரோஜாதேவி வராமல் இருந்தாரே இல்லையெனில் மும்முனைப்போட்டி மகோரா (எம்ஜிஆர்) வாரிசு யாரென்பதில் வந்திருக்கும்.. #காலக்கொடுமை.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment