Tuesday, November 22, 2016

மாவீரன் வீரபாண்டி

இவன்... சேலத்து சிங்கம். கலைஞரின் தேர், கலைஞரின் தோள் சுமையை தாங்கியவன் கலைஞரின் போர்வாள், எதிரிகளை பந்தாடியவன் கழகத்தின் தூண், வீழாமல் பார்த்துக்கொண்டவன் இவன் சூறாவளி, கலைஞர் விரல் காட்டும் திசைநோக்கியடிக்கும் இவன் பொன்னாடை கலைஞர் தோள் அலங்கரிக்கும் இவன்.. சேலத்து சரித்திரம் இவனே..சேலத்து மா .. என்றும் திராவிடர் நினைவில். #23_நவம்பர்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment