Thursday, March 8, 2018

பெரியார்

பெரியார் தமிழ் மொழியை சனியனே என பேசினார் என்னிடம் ஆதாரமிருக்கிறது... எச்சை.. சமஸ்கிருதம் கலந்து தமிழ் பேசிக்கொண்டிருந்த காலத்தில் ..அதுவும் பாப்பான்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் .. அவாள் பாஷையை .. தமிழென்று முன்னெடுத்த போது .. அதை எதிர்த்தார்.. தனித்தமிழில் பேசவேண்டுமென்பதற்காக ஏன் சமஸ்கிருதம் கலந்து பேசுகிறீர்கள் என்றார் அதை வளைத்தொடித்து பெரியாரை சிறுமைப்படுத்த எண்ணி ..மீண்டும் மீண்டும் கேவலபடுவதே எச்சைக்கு வேலையாகி போய்விட்டது .. .. தமிழ் எழுத்துக்களை சீர்த்திருத்தி அதை ஒழுங்குபடுத்தி இன்றைய கணணி காலத்திற்கும் பொருந்துகிற வகையில் தந்தவர் அதை ..முதன்முதலில் அச்சில் அங்கீகரித்தது இன்றைக்கும் தமிழனுக்கெதிராக செயல்படும் தினமலர்தான்.. காரணம் அப்போது எம்ஜிஆர் ஆட்சி நடந்தது அதை சட்டபூர்வமாக்கவேண்டுமென கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர் அதை ஏற்று சட்டபூர்வமாக மாற்றினார்.. தினதந்தி கூட சிலகாலத்திற்கு பிறகுதான் சீர்செய்யபட்ட தமிழை அச்சில் கொண்டுவந்தது.. உதாரணமாக "னை" என்ற எழுத்தை கொம்போடு ன சேர்த்தெழுவார்கள் ..அது கணணி பயன்பாட்டிற்கு மட்டுமல்ல அச்சக பயன்பாட்டிற்கும் நிறைய சிரமம் தந்தது .. எச்சை சொல்வதைப்போல .. தமிழை சனியனாக எண்ணியிருந்தால் தமிழின் மொழி வளர்ச்சிக்கு பெருந்துணையான சீர்த்திருத்தை பெரியார் செய்யவேண்டிய அவசியமென்ன .. தமிழை நீசபாஷை என்ற காஞ்சி சங்கராச்சாரியாரை .. எச்சை ஏன் எதிர்க்கவில்லை.. பெரியார் மீது கோபம் வருவதற்கு முன் காஞ்சி பெரியவா..மீதுதானே வந்திருக்கவேண்டும்.. இன்றைக்கு மகளிர்தினம்.. வேலைக்கு போகிற பெண்களை விபச்சாரிகளென்றும்..பெண்களுக்கு சொத்து கொடுத்தால் மதிக்காமல் நடந்துக்கொள்வார்களென்றும்.. தீட்டுவந்த பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுபோய்விட்டதென்ற .. எச்சை.. பீ திங்கும் சேகரின் மகான் காஞ்சி பெரியவா ..தெய்வத்தின் குரலில் சொன்னாரே..அப்போது அதை எச்சை வகையறாக்கள் ஏன் எதிர்க்கவில்லை.. .. உண்மையில் தமிழகத்தை ஒருவித பதட்டத்தோடு வைத்திருக்கவேண்டுமென்பதே அவர்களது நோக்கம் அதற்காக எவ்வளவு தரம்தாழ்ந்து பேசமுடியுமோ எந்தளவிற்கு வன்மத்தை தூண்டமுடியுமோ அந்தளவிற்கு செய்துக்கொண்டிருப்பார்கள்.. மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்தில் எடுபடாமல் ஒவ்வொரு முறையும் பதிலடி சரியாக கிடைத்துக்கொண்டே இருக்கிறது.. அவர்களின் துள்ளல் அதிகமாக ..இங்கே இருக்கிற ஆட்சி அதிகாரம் .. அட்மினுக்கு கண்டனம் தெரிவிக்கிற அதுவும்.. காலம்கடந்து வாய்திறக்கிற முதல்வர்.. இந்த ஆட்டம் நீண்டநாள் நிலைக்காது.. விழிப்புணர்வோடு செயல்படுகிற ..எதையும் ஆய்ந்தறிந்து எதுவரை விடலாமென கூர்ந்து நோக்குகிற தமிழ்மக்கள் இந்த மண்ணை பகுந்தாய்ந்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்கிறவிதமாக செம்மையாக்கியிருக்கிறார் பெரியார்.. கருத்துசுதந்திரத்திற்கு அதிமுக்கியத்துவம் தரவேண்டுமென்ற ஒற்றை விடயத்திற்காக இங்கே கண்டதையும் பேசிவிட்டு நடமாட முடிகிறது.. தமிழனுக்காக தமிழுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிற .. எச்சை வகையறாக்கள் முதலில் எதிர்க்கவேண்டிய நீசபாஷை என சொன்ன லோக குருவிடமிருந்து.. தமிழ் இசைக்குயிலாய் மிளிர்ந்த சுப்புலெட்சுமி அம்மையாரை .. தமிழில் பாடவிடாமல் தடுத்த கும்பல் இன்று தமிழ் தமிழென புலம்புகிறது உண்மையில் .. தமிழர் நலனுக்கெதிராக ..ஏன் ஒட்டுமொத்த இடைசைதி பிற்படுத்தபட்டோருக்கெதிராக உயர்க்கல்வியில் OBC இடஒதுகீட்டை ரத்து செய்ததை கண்டித்து எச்சை மற்றும் பார்பனர்கள் ஏன் கண்டிக்கவில்லை.. எந்த உரிமைகள் ஒடுக்கபட்ட பிற்படுத்தபட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு வேண்டுமென போராடினாரோ அந்த பெரியாரை தொடர்ந்து அவமதித்து வந்தால்.. அதையே காரணமாக்கி .. 97% மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக எடுத்து களைந்துவிடலாமென காய் நகர்த்துகிறார்கள் அதனால் பெரியாரை தொடர்ந்து தாக்கிவருகிறார்கள்.. மக்கள் விழித்துக்கொண்டு இவரை போன்ற நாதாரிகளை விரட்டி அடிக்கவேண்டும்.. நிச்சயம் விரட்டபடும் நாள் வரும். .. Aalanci Spm

No comments:

Post a Comment