Friday, March 30, 2018
இந்தியா நமக்கானதில்லை
இந்தியா என்னும் நாடு ..
ஒரு போதும் நமக்காக இருந்ததில்லை..
அது நமக்கானதும் இல்லை என்றார்
தந்தை பெரியார்..
..
காவிரி என்றில்லை எந்தவொரு சமூகநீதியிலும் தமிழகத்தின் கருத்திற்கெதிராக செயல்படுவதுதான் வடவர்களின் செயல்திட்டமாகவே உள்ளது.. இடஒதுக்கீடு கல்வி உரிமை மொழி திணிப்பு .. உயர்கல்வியில் நமக்கான உரிமை/பங்கு நீட் தேர்வில் இரண்டுவிதமான நடைமுறை.. என எல்லாவற்றிலும் தமிழகத்திற்கு கெதிரான போக்கை மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது..
மத்தியில் கூட்டாச்சி தத்துவத்தை செயல்படுத்தவேண்டுமெனில் திமுக போன்ற கொள்கை பிறழா கட்சிகள் ஆதரவில் இயங்கும் அரசாக இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப் படுத்தமுடிகிறது.. திரு.வி.பி.சிங் அதிகாரத்தில் இருந்தபோது திமுக தந்த அழுத்தம் மண்டல் பரிந்துரையை நடைமுறைபடுத்தினார்.. அப்போது கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு சில மாணவர்களை தூண்டி தீக்குளிப்பெல்லாம் நடத்தியது ஆனால் உறுதியாக இருந்து செயல்படுத்தினார்.. அதேபோல காவிரி நடுவர் மன்றம் கூட கர்நாடகாவின் கடும் எதிர்ப்பை மீறிதான் அமைத்தார்.. திமுக ஆட்சியில் இருந்த போது காவிரி இடைக்கால தீர்ப்பையும் பெற்று தந்தது.. ஆனால் பிறகு வந்த அதிமுக காவிரி விடயத்தில் தொடர்ந்து அழுத்தம் தராததும் திமுகவை வசை பாடுவதுமாக இருந்தது (நடுவர் அமைத்தபோதே அதை ஜெயலலிதா எதிர்த்தார்) இப்போதிருக்கிறவர்களால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை ..
..
அரசியல் கட்சிகள் தனித்தனியே குறைகூறி திரிவதை விடுத்து.. உண்ணாவிரதம் கருப்புகொடி காட்டுவது என்று தனித்தனியே செயல்படுவதால் மத்திய அரசு அலட்சியமாக செயல்படுமே தவிர விரைந்து வழிபிறக்காது..
திமுக கூட்டம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எல்லா கட்சிகளும் கலந்துக்கொண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழகமே அசையவில்லை (ஸ்தம்பித்தது) என்று இருக்கவேண்டும்.. தமிழகத்திற்கு வருகிற பிரதமரை 20 லட்சம் பேரை திரட்டி வரவேற்கவேண்டும்.. இனி அதிமுகவால் எதுவும் நடக்காதென்று தெரிந்த பிறகு திமுக மட்டுமே களத்தில் தலைமையேற்க தகுதி திமுகவிற்கே உண்டு.
..
சில அரைகுறைகள் ராகுலை சந்திக்கவேண்டியதுதானே கர்நாடகாவிற்கு அழுத்தம் தரவேண்டியதுதானே என்கிறார்கள்.. ராகுல் பிரதமராக இருந்து ஸ்டாலின் முதல்வரென்ற நிலை இருந்தால் இந்நேரம் மேலாண்மை வாரியம் அமைக்கபட்டிருக்கும்..
தீர்ப்பை முதலில் ஒழுங்காக முழுவதுமாக படியுங்கள் .. காவிரியை எந்த மாநிலமும் (கர்நாடகா,தமிழகம்,கேரளா,பாண்டிச்சேரி) உரிமை கொண்டாட முடியாதென்று தெளிவாக சொல்லியிருக்கிறது.. மத்திய அரசு கூட மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டு ஒதுங்கி கொள்ளவேண்டும் .. அந்த வாரியம் (board) நீர் இருப்பை கொண்டு பகிர்ந்தளிக்கும்..
இதில் யாரும் எதிர்க்க முடியாது .. கர்நாடகாவோ பிற மாநிலங்களோ எதிர்க்க முடியாது என்ற பிறகு அவர்களை கேட்க வேண்டிய அவசியமில்லை இனி மத்திய அரசின் கையில்தான் உள்ளது ஆனால் வேண்டுமென்றே கடைசி நேரத்தில் விளக்கம் கேட்பதாக சொல்வது கர்நாடக தேர்தலுக்காகவே தவிர வேறில்லை..
நம்ப வைத்து பாஜக தமிழர்களை கழுத்தறுத்த கதையாகிவிட்டது .. நீண்ட காலமாய் தமிழர்களுக்கெதிரான போக்கை பாசிசவாதிகள் கொண்டிருப்பர் யாரெல்லாம் மத்திய அரசின் பாஜகவின் நயவஞ்சகத்தை நியாயபடுத்துகிறார்கள் என்று பாருங்கள்..
திருப்பதி நாராயணன் ..ராகவன் எஸ்.வி.சேகர்... எச்சை.. என பார்பனர்கள்தான் தமிழகத்தில் பிழைத்துக்கொண்டே தமிழனுக்கு தீங்கு விளைவிப்பதில் இடையூறு செய்வதில் தொடர்ந்து தமிழ் மொழி கலாச்சாரம் பண்பாடு என தாக்குதலை நடத்திக்கொண்டே இருப்பர்
இப்போது தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையிலும் எதிராக செயல்படுகிறார்கள்..
இந்த அயோக்கியர்கள் தமிழகத்தில் வாழ தகுதியில்லாதவர்கள் விரட்டபடவேண்டியவர்கள்..
..
இனியும் காலதாமதபடுத்தாமல் விரைந்து திமுகவோடு ஒத்த கருத்துடையவர்கள் மிகப்பெரிய போராடிடத்தை கையிலெடுக்கவேண்டும்..
ஒன்றுபடவேண்டும்.. இனி அதிமுக அரசை நம்பி பலனில்லை.. ஐம்பது எம்பிக்களை வைத்திருந்தும் ..ஐம்பதும் அடிமாடாய் போனது விளைச்சலுக்கு பயன்தாராது .. கசாப்பிற்கு தான் ..
..
மீண்டும் நினைவுபடுத்துகிறேன்
இந்தியா என்னும் நாடு ..
ஒரு போதும் நமக்காக இருந்ததில்லை..
அது நமக்கானதும் இல்லை என்றார்
தந்தை பெரியார்.. தீர்க்கமான பார்வை
..
#ஒன்றுபடு_வென்றுகாட்டு_எதிர்பவனை_விரட்டு ..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment