Tuesday, March 6, 2018
பேராசான் பெரியார் சிலை.. மீது கை வைத்தால்..
பெரியார் ..
தனிநபரென்று நினைத்தாயோ மூடனே..
தொட்டு பார் தெரியும்... உன் இனமே இங்கிருந்து குடிபெயரவேண்டிவரும்..
எம் தயவில் வாழ்ந்துக்கொண்டே
எம் இன பெருந்தலைவனை .. எங்கள் பேராசான் சிலையை..
இங்கிருந்து அகற்ற நினைத்தால்..
தேசிய நீரோட்டத்தில் புதிய பாதை வகுக்க நேரிடும் ..
..
பாவம் பார்பனர்கள்.. இந்த எச்சை நாலு செக்யூரிட்டியோட வலம் வருகிறார்.. அவர்கள் தனியே நடமாட வேண்டுமல்லவா.. எதிர்வினை கடுமையானால் வடக்கு நோக்கி நகரவேண்டிவரும் என்பதை புரிந்து பார்பனர்களே இந்த எச்சையை கண்டிக்கவேண்டும்.. தொட்டுபார் என தளபதியே சொல்லிவிட்ட பிறகு.. இனி தொடுவானா.. ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் வெறும் சிலையல்ல.. அது எங்கள் சித்தாந்தம் திராவிட பெருந்தலைவனின் சிலை மீது சிறிய சிராய்ப்பு ஏற்பட்டால் கூட விளைவுகள் கடுமையாக இருக்கும் அதனால் பார்பனர்கள் எச்சையை வாயடக்க சொல்லுங்கள்..
..
உடைப்பவனை விட அதற்கு தூண்டுகிறவன் மிக பெரிய பயங்கரவாதி அரசு உடனடியாக தேசிய பாதுகாப்பிலோ குண்டர் சட்டத்திலோ .. சமூகத்தில் பதட்டத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்டதால் உள்ளே தள்ளவேண்டும்... அரசு அமைதியாக இருந்தால் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்..
..
திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதாலேயே அதே பாணியில் தமிழகத்தில் நடத்தலாமென்று தப்புகணக்கு போட்டுவிட்டார்.. பாவம் அடித்த அடி பலமாக விழ வழக்கம் போல பதிவை நீக்கி ஒளிந்துக்கொண்டார். லெனினுக்கும் இந்தியாவிற்கு என்ன சம்பந்தமென கேட்கும் ராசா .. ஆரியர்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்குவாரா.. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எச்சை பாப்பானின் துள்ளல் அதிகமாகியிருக்கிறது.. சுளுக்கெடுத்தாலே சரியாகும்.. கௌளத்தூர் மணி சொன்னதைப்போல .. பார்பனர்கள் நடமாட வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்..
..
பெரியார் மீது செருப்பை வீசினார்கள் .. செருப்பிற்கொரு சிலை முளைக்குமென்றான் புரட்சிகவிஞன்.. செருப்பு வீசிய இடத்திலேயே பெரியாருக்கு சிலை வைத்தார் கலைஞர்.. எச்சையின் செயலால்.. ஆயிரம் கணக்கான சிலைகள் தோன்றும்.. பெரியார் மண்..
விதைக்க விதைக்க முளைப்பதெல்லாம் அறிவுடையதாய் இருக்கும்..
பாப்பானுக்கு முன் புத்தியே கிடையாதென்றார் பெரியார்..
பெரியார் தனி மனிதரல்ல ..எங்கள் கோட்பாடு..
..
மானம் கெடுப்பாரை
அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை
வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை..
..
தொட்டு பார் தெரியும்..
எரியும் தீக்கனலென்று..
நெந்து போவாய்..
எரிந்து சாம்பலாவாய்.
..
எச்சரிக்கை..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment