Sunday, November 26, 2017

எச்சைகள்..

பெரியார் அண்ணா கருணாநிதி ஆங்கில அரசின் கைகூலிகள்.. தேசவிரோதிகள் எச்.ராசா.. .. தேசவிரோதம் என்பது பார்பனர்களை எதிர்த்தாலோ அல்லது பார்பனீயத்தை எதிர்த்தாலோ ராசாவால் சொல்லபடும் வார்த்தை தேசவிரோதி யாரென்பதை அவருக்கு விளக்கவேண்டும் ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தவரும்.. சொத்து ஆசைபட்டு தன் சகோதரியை அம்மணமாக தெருக்களில் ஓடவிட்டு ஊரையே (குண்டிகாட்டி பாளையம்) எழுதி வாங்கியவர்கள் இவர்கள் கணக்கில் தேச தியாகிகள்.. ஏன் இவர்கள்(பெரியார் அண்ணா கலைஞர்) மீதுமட்டும் இவ்வளவு வன்மத்தை குறிப்பாக பிராமணர்கள் கொண்டிருக்கிறார்கள்.. .. ஆம் பெரியார் வரவிற்கு பிறகுதான் எல்லா பதவிகளிலும் நீக்கமற நிறைந்திருந்த வர்க்கத்தை கீழே இறக்கி .. பிற சாதியினரையும் மதத்தினரையும் தாழ்த்தவன் என்று ஒதுக்கி வைத்தவனையும் உயர தூக்கிவிட்டதால் காலம்காலமாக அனுபவித்து வந்த பலன்கள் பதவிகள் இல்லாமல் போனதால் கோபம் தலைக்கேறி பித்தனைப்போல் உளறுகிறார்கள் .. தினம் தினம் வன்மத்தை விசத்தை கக்கிக்கொண்டிருக்கும் ..மக்கள் மனதில் சாதிமதவெறியை திணித்து பதட்டத்தோடு தமிழகத்தை வைத்து குளிர்காய நினைக்கும் இந்த அரைகுறையை புறம்தள்ளவேண்டும் நாமும் வாய்மூடி கொண்டு கருத்து சுதந்திரம் என விட்டால் இந்த சில்லறை அளவிற்கதிகமாக குலைக்க தொடங்கிவிட்டது.. காரைக்குடி திமுக தயவோடு வெற்றிபெற்ற போது தெரியவில்லை திமுக தேசவிரோத கட்சி என்று.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நின்று போன கோவில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றது ஓடாத திருவாரூர் தேர் நகர்ந்தது.. கோயில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாக மாற கூடாதென்பதே எங்கள் கொள்கை.. கர்ப்பகிரகத்தில் காமலீலை செய்கிற கயவர்களுக்கு நாமெல்லாம் தேசவிரோதிகள்தான்.. மதத்தின் மீதான கடவுளின் மீதான நம்பிக்கை வேறு .. சின்ன சின்ன விடயங்களுக்கு கூட பிற மதத்தை சேர்ந்தவர்களை வம்பிற்கிழுத்து கலவரத்தை உண்டு செய்வது என்பது வேறு .. இவர்களால் தமிழகத்தில் நினைத்ததை நடத்த முடியவில்லை என்றவுடன் சிலரை கொண்டு தமிழ் தேசியமென மொழி ரீதியாக பிரித்து பார்த்தார்கள் யாரும் செவியேற்கவில்லை சாதியை சொல்லி பார்த்தார்கள் மதத்தை துணைக்கழைத்தார்கள் யாருமே கண்டுக்கொள்ளவில்லையென்றவுடன்.. பெரியாரை அண்ணாவை கலைஞரை ஆங்கிலேய கைக்கூலியென பிதற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.. அவர்கள் பாணியிலேயே பதில் சொல்லவேண்டிருக்கிறது.. ஆங்கிலேயனுக்கு வெண்சாமரம் வீசியவர்கள்.. வீட்டுபெண்களை அடகுவைத்து சொத்து சேர்த்தவர்கள் ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்து எல்லா வழியிலும் சேவகம் செய்தவர்கள் நம்மை பார்த்து கேட்கிறார்கள்.. திறக்கப்படாத கதவுகளும் மடிக்கப்படாத விரிப்புகளும் அவர்கள் கதைகளை சொல்லும்.. .. பகவானை பட்டினி போடுவதால்தான் இயற்கை சீற்றம் வருகிறதென்கிறார்... உண்மையில் பகவானை இதைவிட யாரும் கேவலபடுத்த முடியாது.... பகவான் தான் படியளப்பாரென்று நம்பியிருந்தவர்கள் பகவானுக்கும் நாம் தான் படியளக்கவேண்டுமோ என எண்ணவைத்திருக்கிறார்.. நாத்திகம் பேசும் நல்லவர்கள் வேலையை சுலபமாக்கியிருக்கிறார்.. .. உண்மையில் மனபிறழ் அடைந்தவராகவே தெரிகிறார். தினம் தினம் சென்சிடியூவ் பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களை வெறியார்களாக மாற்ற நினைக்கும் மடையரை இப்போதுதான் பார்க்கிறோம்.. ஒருவேளை இவர் பிறந்த பிகாரில் வேண்டுமானால் பலன்தருமே தவிர தமிழகத்தில் செல்லுபடியாகாது.. ராசா நல்ல மருத்துவரை அணுகவேண்டும்.. .. விரட்டபடவேண்டிய நபர்..எச்.ராசா .. Aalanci Spm

No comments:

Post a Comment