Saturday, November 25, 2017

விசமேறியவர்கள்

படித்தால் பாஸாகலாம் திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் எப்படி பாஸாக முடியும் எஸ்.ஏ.சந்திரசேகர் காணிக்கை கடவுளுக்கு தரப்படும் லஞ்சம்.. இதை சொன்னதற்காக எச்.ராசா .. ரசிகர்மன்றத்தை கலைத்துவிட்டு இந்துவாக இணையுங்கள் என்கிறார்.. அதாவது திருப்பதி எழுமலையானுக்கு காணிக்கையை லஞ்சமாக சொன்னதும் ..சொன்னவர் கிருஸ்துவரென்பதும் அதனால் இந்துக்கள் வெளியேற வேண்டுமாம்.. ஆனால் இவர் மும்தாஜூம் சத்ரபதியும் டூயிட் பாடுவதை போல் படம் எடுப்பார்களா என்பது தேசபக்தியாம். .. எந்த கடவுளாக இருந்தாலும் காணிக்கை லஞ்சம் தான் முடி காணிக்கை தருகிறவன் கட்டைவிரலை வெட்டி காணிக்கையாக தருவானா.. பணம் தங்கமென தருவது கூட ஒருவகை ஏமாற்று இவ்வளவு தந்தால் அதில் ஒரு பகுதியை தருவேன் என்பது கூட ஒருவகை சுயநலம்.. கடவுள் எல்லோருக்கும் தருவார் என நம்புவதை வேண்டுமானால் நம்பிக்கையாக கொள்ளலாமே தவிர கொடுத்தால் தருவார் என்பதோ ..தந்ததால் கொடுப்பதோ ஒருவகை வியாபாரம்.. .. நிறைய தர்காகளிலும் தேவாலயங்களும் கூட பிராத்தனைகள் தந்தால் தருவேன் என்ற நிலையில் தானியிருக்கிறது.. இதில் சக்திபெற்ற கடவுளர்கள்..? கிராக்கி வந்து சேரும்.. இங்கே கடவுளை மதத்தை சொல்லி சாதாரண சினிமாவை பெரும் குற்றம் நடந்ததைப்போல சில அயோக்கியர்கள் தொடர்ந்து வன்மத்தோடு கதைத்து பரப்பரப்பாக வைத்திருக்கிறார்கள் .. முளை சலவை செய்யபட்ட கழுதைகளை தெருவில் இறக்கி வன்முறையை தூண்டி அமைதியை குலைப்பார்கள் முதலில் இவர் போன்ற தேசநலனுக்கு எதிரானவர்களை சட்டத்தின் நிறுத்தவேண்டும் அதைவிட ஊடகங்களும் மக்களும் புறக்கணிக்கவேண்டும்.. .. பத்மாவதி திரைக்கு வருவதற்கு முன்பே தடை கேட்கிறார்கள்.. வந்தால் கலவரம் வருமென்கிறார்கள்.. பத்மாவதி கதை புனையபட்டதாகவே இருக்கட்டும் மக்கள் பார்க்காமல் போனாலே பெட்டிக்குள் முடங்கி போகும்.. வரலாற்றை திருத்தி தங்களுக்கு அனுகூலமாக மாற்றுகிற கேடுகெட்ட செயலை சங்பரிவார் அமைப்புகளும் பாஜக ஆளும் மாநில அரசும் செய்யும் போது இவர்கள் எங்கே போனார்கள்.. .. பாஜக ஆட்சி வந்தபிறகு இவர்கள் உடல்மொழியும் பேச்சுக்களும் வன்முறையையே விதைக்கின்றது.. பார்பனர்கள் அமைப்பான ஆர்எஸ்எஸ் இதுபோன்ற மதவெறியை மக்களிடையே தொடர்ந்து பரப்ப பலேவேறு துணை அமைப்புகளை கொண்டு கச்சிதமாக செய்து ஒருவித பரபரப்பை தேசத்தை வைத்திருக்கிறது தலையை கொண்டுவந்தால் ₹10 கோடி கண்ணத்தில் அறைந்தால் ₹1 கோடி.. என பகிரங்கமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களே பேசுகிறார்கள்.. இதை யாரும் கண்டிக்கவோ ..தொலைகாட்சிகளில் சமூகவலைத்தளங்களில் விவாதிக்கவோ .. குறைந்தபட்சம் கண்டனத்தை கூட செய்வதில்லை.. அதனால் தான் எச்.ராசா போன்றவர்கள் நாவில் இருந்து உதிர்வதெல்லாம் விசமேறிய வார்த்தைகளாக இருக்கிறது.. கடவுள் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கவில்லை கடவுள் பெயரைச்சொல்லி செய்கிற கயமைத்தனத்தை... மூடபழக்கத்தை ..ஏற்றதாழ்வை விமர்சிக்கிறார்கள் அதை சரியான விளக்கத்தை/கருத்தைக்கொண்டு மறுக்கவேண்டுமெ தவிர மதவெறியை தூண்டும் வகையில் பதிலளிக்ககூடாது.. கடவுள் பெயரில் காசு பார்க்கும் செயலை கண்டித்திருக்காரே தவிர.. வேறில்லை.. .. #சுவாமி_விவேகானந்தர் இப்படி சொன்னார் பார்பனர்களே இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுங்கள் அல்லது மண்ணில் கரைந்து காற்றில் கலந்து மறைந்துவிடுங்கள் அப்போதுதான் இந்த நாடு எழுச்சிபெறும் ஏற்றம் பெறும் .. நீங்கள் சூன்யம் ..மாயை ..கானல் நீர்.. மக்களை நாசமாக்கும் கும்பல் பேர்வழிகள்.. எத்தனை சத்தியமான/உண்மையான வார்த்தை .. .. Aalanci Spm

No comments:

Post a Comment