Friday, September 23, 2016

ஆட்டுவித்தார்..

#ஆட்டுவித்தார்... .. சென்னை அப்போலோவில் முதல்வர்.. அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கு என்ன செய்யவேண்டும் எதை செய்யவேண்டுமென கட்டளையிடும் அதிகார மையமாக தமிழச்சி சசிகலை #மகிழ்ச்சி.. .. முன்பெல்லாம் மறைமுகமாக அல்லது சொல்லப்படாமல் நடந்தது வந்தது வெளிப்படையாகவே நடந்துவருகிறது.. இதை ஊடகங்கள் பெருமை பொங்க செய்தியாக வெளியிடுகின்றன.. வெட்கம் .. மிகபெரிய செல்வாக்கான இடத்தில் அமர்ந்திருந்தாலும் அரசு அதிகாரத்தில் தலையிடுவதை யாரும் கேள்வி கேட்கவில்லை.. பாண்டே போன்ற.. ஜனநாயகத்தில்..? நம்பிக்கையுள்ள நேர்மையான..? பத்திரிக்கையாளர்கள் தலையிடலாமா என விவாதிக்கவில்லை.. கட்சிகாரனுக்கு எந்த அறிவுரையாவது சொல்லட்டும்...அது அவர்களது சொந்த கட்சி விடயம். அமைச்சர்களை கூட கட்சிக்காரனாக கருதிக்கொள்ளலாம் உயர் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார் என்றால் இது கண்டிக்கதக்க செயல்.. .. மன்னார்குடி சசி நேரடியாக பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த ஆட்சேபனையுமில்லை.ஆனால் மறைமுக தலையீடு என்பது நாளை தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் எளிய வழி.. முன்பு இவர் மீது வழக்கு தொடர்ந்த போது மருத்துவமனையில் இருந்துக்கொண்டே நீதிமன்ற வரமறுத்ததும் கடைசியில் ஸ்டெச்சரில் படுத்துக்கொண்டே வந்ததும் வேண்டுமானால் பெங்களுருவில் இருந்து மருத்துவரை பரிசோதனைக்கு நியமிக்கலாமென்றவுடன் நீதிமன்றத்தில் நேர்நின்றதும்.. ஞாபகம் வருகிறது.. .. மொத்தத்தில் தமிழச்சியின் பிடியில் பாப்பாத்தி என்கிற போது எல்லாவற்றையும் மீறி சிறிய சந்தோசம் வந்து போகிறது..சரியோ தவறோ மிகப்பெரிய ஆளுமையாக மன்னார்குடி #அத்தாச்சிஇருப்பதில் மகிழ்ச்சி.. #கள்ளச்சி.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment