Sunday, October 8, 2017

பார்பனர்கள்

#பார்ப்பனர்கள்.. சமீபகாலமாக இவர்களின் குரல் அதிகம் ஒலிக்க தொடங்கியிருக்கிறது ஊடகங்கள் தேடி தேடி அவாள்களை நம் முன் நிறுத்துகிறது திரும்ப திரும்ப பேசுவதால் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியுமென்கிற பழைய சூத்திரம் (பார்முலா) அரங்கேறுகின்றன.. கூர்ந்து கவனித்தால் பார்பனரில்லாத எந்த விவாதமும் சமீபகாலமாக நடைபெறுவதில்லை திடீரென்று பொருளாதார நிபுணராக காட்சியளிப்பவர்கள் மறுநாள் அரசியல்விமர்சகர்களாக .. பாஜகவினராக ஆர்எஸ்எஸ் குரலை திமிரோடு எடுத்துரைப்பதை காணலாம்.. இவர்களின் கூப்பாடுகள் எந்த பலனையும் தரவில்லையென்றவுடன் நன்கறிந்த திரைமுகங்களை நம் முன் கொண்டுவருகிறார்கள்.. ரஜினி கமல் சுஹாசினி கஸ்தூரி.. தொடங்கி இப்போது சாரு வரை.. பாஜகவை சாமி கட்சி லெவலுக்கு கொண்டுபோகிற அவலமெல்லாம் அரங்கேறுகிறது.. .. திமுக ஆட்சியிலிருந்து படிப்படியாக பார்பனர்கள் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டதும் திமுகவை குறைக்கூறி .. மெல்ல எம்ஜிஆரை இறக்கியதும் அப்போதும் சிலவற்றை தவிர மற்றவைகளில் நினைத்தது நடக்காமல் போனது திரும்பவும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தை திரும்ப அடைந்துவிடலாமென்ற எண்ணம் கடும் முயற்சி செய்தார்கள் .. ஜெயா பிராமணர் நமக்கு நல்லது நடக்குமென நினைத்ததை சசிகலா வகையறாக்கள் தவிடுபொடியாக்கினார்கள் கிட்ட நெருங்கவிடவே இல்லை.. அந்த பகையைதான் இப்போது சசி மீது காட்டுகிறார்கள்.. ஏதோ சசிகலாவை மட்டும் குற்றவாளியைப்போல சித்தரித்து ஜெயலலிதாவை உயர்த்தி பிடித்து சிறந்த நேர்மையானவரை போல காட்ட முயற்சிக்கிறார்கள் கிரிமினல் நம்பர் 1 ஜெயலலிதா தான் என்பதை வசதியாக மறந்து போவதோடு மறக்கடிக்க முயல்கிறார்கள். திராவிட ஆட்சி வந்ததிலிருந்தே இவர்களின் புலம்பல்கள் அதிகம் கேட்க தொடங்கியது அரசு அலுவல்களில் பார்பனன் ஆதிக்கம் படிப்படியாக குறைந்தது இடைசாதிகாரனும் கடைசாதிகாரனும் அலங்கரிக்க தொடங்கினான் அதை தடைய எவ்வளவு முயற்சித்து முடியாது போனது .. .. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வந்த நல்வாய்ப்பை பயன்படுத்த எல்லாநிலையிலும் முயற்சிகள்.. மத்தியில் ஆட்சி அதிகாரமும் துணைக்கென்றவுடன் அவாள்களின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது.. அடிமைகளை வைத்து காரியம் சாதித்துக்கொண்டாலும் அது அதிக காலம் நீடிக்காதென அறிந்து .. எங்கே திராவிட முன்னேற்ற கழகம் பெரும் பலத்தோடு அதிகாரத்திற்கு வந்துவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளபடுவோமென அஞ்சி.. கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிக்கிறார்கள்.. ஆனால் முன்பெப்போதுமில்லாத அளவிற்கு மக்களின் கசப்புணர்வு.. ஆளும் அதிமுகவோடு மட்டுமல்ல பாஜகவோடும் இருப்பதறிந்து மெல்ல பிரபலங்களை முன்னிருத்தி முயற்சிக்கிறார்கள்.. ஊழல் ஒழிப்போ பிரதானம் என சொல்லும்போதே பாஜகவின் ஊழலும்..(அமிர்ஷா மகனுக்கு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 16000 மடங்கு உயர்ந்திருக்கிறது) மெல்ல வெளிவருகிறது.. ஊழலுக்காக சிறைசென்ற ஜெயலலிதாவின் அரசு எனும்போதே நகைப்பிற்குள்ளாகிறது.. .. நேற்றைய சாருவின் பேட்டி ..தன் தம்பி கெட்டு குட்டிசுவரா போககூடாதென்பதில் இருந்த அக்கறை நாட்டின் மீதில்லை.. மோடியை புகழ்ந்து ஜாதிகட்சிகள் குறைகூறிக்கொண்டே அன்புமணியை ( வஞ்சிப்புகழ்ச்சி) ஆதரிப்பிலிருந்தே... திமுகவின் வெற்றியை தடுத்திட வேண்டுமென்கிற ..மக்களை திசை திருப்பிடும் உக்தியை கையிலெடுக்கிறார்.. இதுதான் பார்பான்.. தான் கெடகூடாதென்பதில் கவனமிருக்கும் அதே வேளை எதிரி வலுப்பெற்றால் அய்யகோ என்ற கூச்சல் இருக்கும்.. நிறைய பார்த்தாயிற்று.. .. எத்தனை பேர் வரிசையாக வந்தாலும் இங்கே களம் வேறு மாதிரி பதிலடி தரும்..ஆனாலும் இவர்களை இனம் காண (அடையாளம் காண)ஒரு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. .. #நயவஞ்சகம்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment