Saturday, October 21, 2017

ஜோசப் விஜய்

ஜோசப் விஜய்.. சந்திரசேகர் என்ற இந்துவுக்கும் ஷோபா என்ற கிருஸ்துவருக்கும் பிறந்தவர்.. ஷோபாவை காதலித்து.. சந்திரசேரன் கிருஸ்துவராக மாறி ஷோபாவை திருமணம் முடித்தார். இரு குழந்தைகள் ஜோசப், விஜி பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்து போனது .. ஜோசப்பை சினிாவிற்கு கொண்டுவந்த போது அவர் பெயரை விஜய் என மாற்றிக்கொண்டார் .. இன்று பிரபலமாக அறியபடுகிற விஜய்.. எரிச்சல் வருகிறதா அப்படியெனில் ஜோசப் விஜய் .. இதில் எங்கிருந்து அரசியல் வந்தது.. யார் யாரை திருமணம் செய்து கொண்டால் இந்த சர்மாவிற்கென்ன வந்தது.. கிருஸ்துவர் பேசலாமா என்கிறாரா.. அல்லது அறிவு கொழுந்து இல.கணேசன் இந்துக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றாரே அந்த இந்துக்கள் GST யை ஏற்கிறார்களா அவர்களுக்கு பாதிப்பில்லையா.. யஷ்வந்தும் அருண்ஷோரியும்.. ஏன் பண மதிப்பிழ்ப்பை ஆதரித்தமைக்கு மன்னிப்பு கோரினாரே கமல் அவரை ஏன் விமர்சனம் செய்யவில்லை.. ஒன்று பிஜேபிக்காரர் அல்லது பார்பனன் அதனால்தானே.. சில காவிகள் எப்படி அரசு திட்டத்தை விமர்சனம் செய்யலாம் ஆலோசனை சொல்லலாமே தவிர விமர்சனம் செய்ய கூடாதென்கின்றார்கள் ஆலோசனை சொல்ல அதிகாரிகளும் அமைச்சர்களும் இருக்கிறார்கள் .. பாதிக்கப்பட்டவன் தான் விமர்சிப்பான்.. பாதிக்கப்பட்டவன் சார்பில் சினிமாவில் கதாநாயகன் பேசுகிறான்.. கோபம் வருகிறதா அப்படியெனில் GST மீதான விமர்சனம் சரியாக தானே இருக்கிறதென்றே பொருள்.. .. யார் இந்த சர்மா.. மக்களை சுரண்ட அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி வட்டிக்குவிட்டு பிழைக்க வந்தவர் தமிழகத்தின் அரசியலில் அவருக்கென்ன வேலை .. ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்திருக்கவேண்டும் வளர்ந்து விசசெடியாக நிற்கிறது .. தினம் தினம் துவேஷ கருத்துக்களை சொல்லி மக்களை பிரிக்கிறது.. இந்துவா இருந்தாலென்ன முஸ்லிமாக இருந்தால் என்ன.. பாஜகவை எதிர்த்தால் தேசவிரோதி.. காலூன்றாத போதே இத்தனை அலப்பரைகள்.. தமிழகத்திலிருந்து விரட்டபடவேண்டியவர் எச்.ராசா இந்த மண்ணிற்கோ இனத்திற்கோ மொழிக்கோ சொந்தகாரர் இல்லை எங்கிருந்தோ பிழைக்க வந்தவர் இங்கேயே பிறந்து வளர்ந்த நம்மை பார்த்து தேசவிரோதியாக மதத்தின் பேரில் சாதியின் பெயரில் பிரித்து குளிர்காய நினைக்கிறவர்.. ஆட்சி அதிகாரம் அடிமைகள் தமக்கிருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசலாமென்று நினைக்கிறார் .. மக்களிடையே பிரிவினையை சாதிமதவெறியை ..ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களிடம் கெடுஎண்ணத்தை விதைக்கிறார்.. இங்கே இந்துவோ கிருஸ்துவரோ முஸ்லீமோ .. எல்லோரும் தமிழர்களாய் திராவிடர்களாய் வாழ்கிறார்கள்.. ஒற்றுமையை சீர்குலைக்கும் எச்.ராசா போன்ற விசகிருமிகளை விரட்டப்படவேண்டும்.. .. திருமுருகனோ தா.பாண்டியனோ மனுஷபுத்திரனோ ஜோசப் விஜயோ இவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் என்னதான் கத்தினாலும் ராசா வந்தேறி தான்.. .. இது வேறு களமென உணர்த்தவேண்டும்.. இனி.. #ஹரிஹரிராஜாசர்மா என்றழைப்போம் .. Aalanci Spm

No comments:

Post a Comment