Thursday, June 8, 2017

மோடி...

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒருவிடயத்தில் கறாராக இருக்கிறது ஆரஎஸ்எஸ் அஜந்தாவை நடைமுறைபடுத்துவதில் வேகம் காட்டுவதென்பதே அது.. .. பாப்பனர்களுக்கான இயக்கம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு வழிகாட்ட முனைவதில் தான் சிக்கல் வருகிறது.. எதை உண்ண வேண்டுமென்பதில் தொடங்கி .. எதை பேசவேண்டும் எதையெல்லாம் செய்யகூடாதென அவர்களே தீர்மானிக்கிறார்கள்.. காமராஜரை என்ன காரணத்திற்காக கொலை செய்ய முயற்சித்தார்களோ அதில் கொஞ்சமும் குறைவின்றி யெச்சூரியை கொல்ல முனைத்திருக்கிறார்கள்.. அதாவது எதிராளிகளை பயமுறுத்துவதல்ல அவர்கள் நோக்கம் காரணம் பயப்படுகிற இரத்தம் செத்த வர்க்கமல்ல அறிவார்கள்.. திருப்பி அடிப்பார்கள் அதை காரணமாக வைத்து உள்நாட்டு போரை/கலவரத்தை தூண்டுதல்.. பரபரப்பாக வைத்திருத்தல்.. அதுதான் அவர்கள் எண்ணம்.. இதற்கெல்லாம் முடிவு கட்டவேண்டுமெனில் பாப்பான் தாக்கப்பட வேண்டும் அப்போதுதான் விரைந்து தீர்விற்கு வருவார்கள் .. நிறைய விடயங்களில் (சுவாதி கொலை உட்பட) பார்த்தாயிற்று.. இதை பழநிபாபா முன்பெல்லாம் கூட்டங்களில் பேசும் போது அடிக்கடி சொல்வார்.. பாப்பானை அடித்தால் உடனை தீர்வு கிடைக்குமென்பார்.. காரணம் இந்திய அரசியல் அமைப்பில் இருப்போர்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்வதை கவனியுங்கள் அவை அனைத்திலும் பாப்பானே பாதிக்கப்பட்டிருப்பான்.. .. மாட்டுக்கறி விடயத்த்லும் இப்போது நடக்கிற இடைசாதி கடைசாதி காரர்களுக்கெதிரான தாக்குதல்கள்.. இன்னும் சொல்லப்போனால் நேரடியாகவே அவர்களின் வளர்ச்சியில் பொறுக்கமுடியாமல் இடஒதுக்கீட்டை செயலிழக்க செய்யும்வேலையில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.. கடனை தள்ளுபடி கேட்ட விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு.. விசாரிக்க சென்ற ராகுலை கைதுசெய்திருப்பது.. சுதந்திரமாக செயல்பட முடியாமல் ஊடகங்கள் மிரட்டபடுவது.. நேர்மையற்ற தேர்தல் .. இவைதான் இவர்களின் பலமென எண்ணுகிறார்கள் ஆட்சி கையிலிருப்பதால் எதைவேண்டுமானாலும் செய்யலாமென்ற திமிர் அதிகமாய் துள்ளவைக்கிறது.. எங்கிருந்தான் என தெரியாதவனெல்லாம் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் கேட்க சகிக்காத அறிவுபூர்வமற்ற ஆணவ கருத்துக்களை விச வார்த்தைகளை கூச்சமேயின்றி பேசி திரிகிறார்கள்.. இதற்கெல்லாம் மக்களின் மௌனபுரட்சியே பதில் சொல்லும்.. .. அறிவுகெட்ட பிரதமரை கொண்டதால் 56 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.. அறிவார்ந்த மன்மோகனை வேண்டாமென்று வைத்ததின் விளைவு இன்று நாடு #வளராதநாடாய் போனது.. பணம் மதிப்பிழக்க செய்தபோது #மோடியின்_ரசிகர்கள் ஆஹாஓஹோ என புகழ்ந்தார்கள்.. அப்போது தவறிழைத்திருக்கிறீர் மிகப்பெரிய தாக்ரத்தை 2% வரை தருமென்றார் பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் ..அதுதான் நடந்தது மக்களை கீழ்நோக்கி இழுக்கும்/செலுத்தும் கையாலாகாத அரசாய் .. விவேகமற்ற உருபப்படியில்லாத மதிப்பிழந்த மோடியின் அரசு துக்ளக் அரசாய்.. மத்தில் ஆளும் அரசு. #தூக்கியெறியபடவேண்டும் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment