Monday, June 19, 2017
பலியாடு
விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்காகவே, ஒரு மத்திய அமைச்சரை (பொன்.ராதா)போட்டு வைத்திருக்கிறார் மோடி - தளபதி..
..
இது மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை இயல்பாகவே அப்படிதான் தோன்றுகிறது.
மதிப்பில்லாத மந்திரி பதவியை வைத்துக்கொண்டு பாவம் அவர் என்ன செய்வார்.. கொஞ்சமும் மக்களிடம் செல்வாக்கோ மதிப்போ இல்லாத ஏன் யாரென்றே தெரியாத நிர்மலா சீதாராமனுக்கு தனிப்பொறுப்போடு கூடிய அமைச்சர்பதவி ஆனால் பொன்னருக்கு பாவம் எதுவுமே செய்ய முடியாத யோசனை கூட தெரிவிக்க இயலாத பிரயோசனமில்லாத பதவி.. சாணார் இதற்கு மேல் ஆசைப்பட கூடாதென பார்பனர்கள் நினைத்திருக்கலாம்.. பாப்பாத்தி என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டு நிர்மலாவால் அடைய முடிவதை பொன்னர்கள் எந்தகாலத்திலும் பாஜகவில் அடையமுடியாது.. வேறு வேலையில்லாததால் இங்கே வந்து #சவுண்ட் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் இருப்பதை காப்பாற்றிக்கொள்ள...
..
இன்று மூன்றாண்டுகள் அதிமுக தொடர்ந்தால் திமுக காணாமல் போகுமாம்..நல்ல நகைச்சுவை ..
தமிழக அரசியல் தெரியாமல் இருக்கிறாரா என்றால் இல்லை மாறாக எஜமானர்களை அடிக்கடி குளிர்விக்க ஏதாவது பேசி தொலையவேண்டும்..
பாப்பான்களின் ராஜ குரு..பிதாமகன் ராஜாஜியே முயன்று கடைசியில் வெறுத்து போனார்.. மூட்டைபூச்சியைப்போல திமுகவை நசுக்குவேனென்றவர் அரசியலில் நசுங்கிப்போனார்
ஆறாயிரம் அடி பள்ளத்தில் புதைப்பேன் என்ற பக்தவசலமும்.. திமுகவினரை/ திமுக தோற்கடித்துகாட்டுகிறேன் என்ற கர்மவீரரையும், திமுகவை கல்லறைக்கு அனுப்புவேன் என்ற அதிமுக நிறுவனர் ம.கோ.ராவையும்.. கண்ணக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லையென்று கொக்கரித்த ஜெயலலிதையும் பார்த்துவிட்டோம்.. இவர்களின் கெண்டைக்கால் கால் உயரம் கூட பொன்னரே.. நீர் இல்லை.
முதலில் உங்கள் உயரத்தை புரிந்துக்கொண்டு கதையுங்கள்..
..
பாவம் பொன்னரையும்தமிழிசையையும் விட்டு கத்தவிடுவார்கள்.. பாவம் இவர்கள்
விதை ஏதென்றே தெரியாமல் தூவி விடுகிறார்கள் அது தங்கள் சொந்த மண்ணை கேடாக்குமென அறியாமல்.. ஆரிய கூலிகளாய் குலம் கெடுக்க வந்தவர்கள்.. பதவியும் அதிகார ஆசையும் எதை பேசுவதென்றே தெரியாமலேயே பேசவைக்கிறது..
..
பாவம்..
#பலியாடுகள்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment