வி பி சிங்..
மண்டல் மன்னன்..
..
தையா
#ராஜவம்சத்தில் வந்த..
மக்கள் தலைவன்..
இடை ஒதுக்கீட்டை
பிற்படுத்தப்பட்டவனுக்கும்
என்றாக்கியவன்..
ஒடுக்கப்பட்டவனும்.
பிற்படுத்தப்பட்டவனும்
மறக்க கூடாத ..
முடியாத ..
மக்களின்..
மனம்கவர்ந்த..
மன்னன்
ஏழைபங்காளன்..
மண்டல்மன்னன்..
கலைஞர் நேசித்த
கலைஞரை நேசித்த
மாபெரும் தலைவன்..
மண்டலுக்கு
மகுடம் போனாலும்
மக்கள் மனதில்
நிலைத்து நின்ற
மாசற்ற தலைவன்
..
நேர்மையும்
தூய்மையும்
இவனது கேடயம்
உயர்குடியில்..?
பிறந்தாலும்
உண்மையை பேசிய
உன்னதன்..
உயர்ந்தவர்..
#பிறந்தநாள்..
வாழ்கிறான்..
என்றும்..
மக்கள்..மனதில்..
தோழர். ஆலஞ்சி..
No comments:
Post a Comment