Sunday, June 18, 2017
ஜாதி வெறியர் அன்புமணி
சாதி வெறிபிடித்த கட்சி திமுக பாமக எனும் சாதீய கட்சியின் இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ்..
..
இந்த குரங்கு பொம்மை என்ன விலை என்ற வடிவேலு நகைச்சுவை காட்சி நினைவுக்கு வந்துபோனது.. முழுக்கமுழுக்க சாதீய சிந்தனையில் கட்சியை வளர்க்கும் அல்லது தன் சமுதாய மக்களிடையே வெறியை தூண்டி அதை வாக்குகளாக்க நோக்கி திரியும் விசமேறிய அரசியலை செய்துக்கொண்டிருக்கும் தந்தையின் மகனாய்.. தன் அரசியல் வாழ்வை தொடங்கியவர் பிற சமூகத்தின் மீதான வன்மத்தை தொடர்ந்து அணைந்துவிடாமல் ஊதிக்கொண்டே வாழ்வில் உயரங்களை தொடலாமென கனவோடு திரிகிறவர் மற்றவர்களை பார்த்து கேட்கிறார்.. சாதிவெறிக்கொண்டு திரிகிறார்கள்..
..
இந்த நொடிவரை கூட சாதியத்திலிருந்து பிரிந்துவர மனமில்லாத.. அந்த சாதியை கொண்டே வளர்ந்தும் வளமுடனும் வாழ்கிறவர்.. வன்னியர் அடையாளத்தை தங்களின் சொந்த வளர்ச்சிக்காக திருப்பிவிட்டு குளிர்காய்கிறவர்.. தன் சமுதாய மக்களுக்கு சேவை செய்ய வந்த போது அதே வன்னிய மக்களிடையே தானோ தன் குடும்பத்தினரோ அரசு பதவிகளுக்கோ அதிகாரத்தைகளுக்கு வரமாட்டோமென்ற உறுதிமொழியை தந்து வளர்ந்தவர்கள்.. பெற்ற தாயை கொண்டே சத்தியம் செய்து.. அதைவிட ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்வது குறித்து எழுத்தில் எழுதுவதற்கே .. கேவலமாக வாய் கூசுமளவிற்கு பேசி.. தாயையே அசிங்கப்படுத்தியவர்கள்.. இப்போது பேசிவருதெல்லாம் அதிகாரம் கிடைக்காமல் போகிறதே என்ற ஆதங்கத்தில் எதை பேசுவதென்றெ தெரியாமல் உளறுகிறார்கள்.. வன்மத்தை /விசத்தை கக்குகிறார்கள்...
..
சாதிய அமைப்புகளின் ஆதரவுகளை அரசியல் கட்சிகள் பெறுவதும் எந்த சமுதாய மக்கள் அதிகம் வசிக்கிறார்களோ அங்கே அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்துவதும் அவர்களுக்குரிய பிரித்தத்துவம் பெற வேண்டுமென்ற எண்ணத்திலேயே தவிர எந்த சாதியினரை தூக்கி பிடிக்கவேண்டுமென்ற எண்ணத்திலேயன்றி வேறில்லை.. ஆனால் சாதிய கட்சிகள் தங்களின் கோரிக்கைகளை நியாயமான உரிமைகளை பெற வேண்டி போராடுவதும் அதற்காக பங்களிப்பை தர தொடர்ந்து இயங்குவதும் தவிர்க்க முடியாதது.. ஆனால் பிற சாதிக்காரர்களை அடித்தமர்த்தி அவர்களை தாக்கி உயர்ந்தவன் தாழ்ந்தவனென சொல்லி அவர்கள் மீதான தாக்குதலை தங்கள்சமுதாயத்தின் இளைஞர்களை தூண்டி விட்டு குடிசைகளை கொளுத்தி சாதிவெறியோடு அப்பாவி இளைஞர்களை பலிகாட்டாவாக்கி குளிர்காய்கிற அயோக்கியர்கள் சாதிய வெறியோடு அனைத்தையும் அணுகுகிறவர்கள் மற்றவர்களை அதே கண் கொண்டு பார்ப்பது தான் கொடுமை..
..
அன்புமணி அதிகம் வன்னியர் வாழும் பகுதியிலே கூட வெற்றிபெற முடியாமல்
தங்களின் இருப்பை கூட தொலைத்துவிட்டு தங்கள் சமுதாய மக்களிடம் கூட நம்பிக்கை இழந்துவராய் வலம் வருகிறார் ..நீண்டநாட்கள் மதத்தையோ சாதியையோ சொல்லி அரசியல் செய்யமுடியாது அன்புமணி எந்தகாலத்திலும் சாதிய சிந்தனையை விட்டுவெளியே வர முடியாது .. வந்தால் யாரென்றே தெரியாமல் போவார்.. புகைந்து கொண்டே இருக்கவேண்டும் அதுவரைதான் இவர்கள் வாழ்வு .. சாதீய தீ அணைந்துபோனால் இவரையெல்லாம் யாரென்றே மக்களுக்கு தெரியாமல் போகும் ..
சாதியை தவிர்த்து இவரை அடையாளப்படுத்த முடியாது..
#சாதிவெறியர்..
..
#காமாலை_கண்களுக்கு_கண்டதெல்லாம்_மஞ்சள்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment