Friday, June 23, 2017
எச்சரிக்கை
ராஜஸ்தானில் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வீடுகளில் நான் ஏழை நான் பரமஏழை என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது..
இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்.. பாப்பான்கள் கையில் நாடு போனால் தலித்துகள் மீதும் முஸ்லிம்கள் மீது மட்டும் தாக்குதல் நடக்கும் என நினைத்தவர்களுக்கு பாப்பானை தவிர மற்றவர்களின் மீதான நவீன தாக்குதல்கள் வரதான் செய்யும் என அறியாமல் இருந்தார்கள் ஆனால் அவர்களை பொறுத்தவரை மற்றவர்கள் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்ற மனபான்மையோடுதான் செயல்படுவார்கள்..
..
அரசு தன் குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகள் அதை சலுகைகளாக நினைக்கும் போக்கும்..ஏழைகள் என்று முத்திரை குத்தி அவர்களை மனரீதியாக அழுத்தி வைப்பதும் பாசிச போக்கை தவிர வேறென்ன.. அந்த குடும்பங்களின் குழந்தைகள் மற்றவர்கள் முன் கூனி குறுகி நிற்கும் கேடுகெட்ட நிலையை உருவாக்கியிருக்கிறது அதை அரசே செய்வது அவர்கள் மநுவின் படி கூட தர்மமாகாது.. நோக்கம் இது தான் அரசு வழங்கும் இலவசங்களை படிப்படியாக இல்லாதாக்குவதும் .. அதன் மூலம் நம்மை அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்காமல் அதாவது அவர்களே வேண்டாமென சொல்ல வைப்பதும் தான்..
..
உண்மையில் பெரியாரை இக்கணம் நினைத்து பார்க்கிறேன்.. இந்த கிழவன் நமக்கு உரிமைகளை பெற்று தந்திருக்காவிடில் ..பாப்பான்களை.., அவர்களின் முகத்திரையை கிழித்து நம்முள் சுயமரியாதையை ஏற்படித்திருக்காவிடில்.. நம்மை நோக்கியும் அவர்களின் விச அம்புகள் பாய்ந்திருக்கும்.. இங்கே கிழவனின் கைத்தடிதான் இதுவரை நம்மை காத்துநின்றிருக்கிறது..
சமீபகாலமாக தமிழகத்தில் பாப்பான்கள் கூச்சலிட தொடங்கியிருக்கிறார்கள்.. ஊடகவிவாதம் என்ற பெயரில் நம்முள் நஞ்சை கலக்க முயற்சிக்கிறார்கள் அவர்களின் உடல்மொழியில் திமிரும் இடைமறித்து சொல்லவந்ததை சொல்லவிடாமல் செய்வதும் ஆட்சி அதிகாரம் இருக்கிறதென்ற தெனாவட்டில் துள்ளி குதிக்கிறார்கள்..இங்கே பதவி ஆசை கண்ணை மறைத்து காலடியில் விழுந்து கிடக்கும் அரசு.. போட்டி போட்டுக்கொண்டு நக்கி பிழைக்கும் ஈனத்தனம்.. இவையெல்லாம் களையப்படவேண்டும்.. இல்லையெனில் நம் நெற்றியில் சூத்திரன் என பச்சை குத்தி திரியவிடுவார்கள்.. கடுமையாக மக்கள் இந்த பாசிச ஆட்சியையும் அதற்கு துணைபோகும் கேடுக்கெட்ட கயவர்களின் ஆட்சியையும் துடைத்தெரியவேண்டும் அதற்கு ஒரே வழி பெரியாரையும் கலைஞரையும் வெகு வேகமாக மக்களிடையே குறிப்பாக இளைய தலைமுறையிடையே கொண்டு செல்லவேண்டும்..
..
இங்கேயும் இந்த இழிநிலை வராமல் தடுக்க பெரும் முயற்சியெடுக்கவேண்டும்.. காரணம் இங்குள்ள அடிமைகள் சுயமிழந்து சொரணையற்று வலியசென்று காலில் விழுந்து கிடக்கிறார்கள்.. திமுகவை வெற்றி பெற செய்திருந்தால் நிலைமையே வேறுமாதிரியாக இருந்திருக்கும்..ஆதரவு கேட்டு நம் காலில் விழுந்திருப்பார்கள்.. சிறிய தவறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது அதை சரிசெய்ய வேண்டும்..
..
எச்சரிக்கை
#இது_சுயமரியாதை_மண்
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment