Friday, January 26, 2018
புறம்போக்கு
வரம்பு மீறுகிறாரா..
எது வரம்பு நீ .. எதில் நின்று ஆடுகிறாயோ அதே இடத்தில் வந்து அடித்துவிட்டு போவதென்பது எப்படி வரம்பு மீறுதல் ஆகும்.. மிக எளிமையாக கட்டுபாட்டோடு கூடிய நயமிகு சொற்களைதான் பயன்படுத்த வேண்டுமென எங்களுக்கும் தெரியும்.. தொடர்ந்து நல் தூயமொழியில்..? காரி உமிழும் போது.. துடைத்துவிட்டு போக சொல்வது சரியா..
..
தலைமைக்கென்று தகுதியில்லையா .. நாவடக்கம் தேவையில்லையா என கேட்போரே.. எத்தனை நாளைக்கு எங்களை திட்டுவீர்கள் எத்தனை காலம் பொறுப்பது.. அரசியல் விமர்சனமென்ற பெயரில் குடும்பத்தை தனிநபர் செயல்களை அரசியலோடு சேர்ந்து விமர்சிப்பதை கூட ஓரளவு பெருந்தன்மையோடு பொறுக்கலாம்.. ஆனால் கெட்டவார்த்தைகளில் தொடர்ந்து வீசும் போது அனல் சுடுகிறதே அதற்கு எதிர்வினை இல்லையா...
..
அத்தனை ஒன்றும் வரம்பு மீறிய வார்த்தையில்லையே.. களவாணி என்பதும் பொறம்போக்கு என்பதும்.. திருட்டுத்தனமாய் கொள்ளைப்புற வழியாக அரசை ஆள நினைக்கிற களவாணி கூட்டம் தானே .. சொந்தமாய் நிற்கமுடியாமல் அடுத்தவன் தோளில் சுமையாய் திரிபவர்கள் .. அடுத்தவன் உழைப்பவன் உறிஞ்சுபவர்கள்.. அடுத்தவன் உழைப்பில் பதவிசுகம் அனுபவித்துவிட்டு அவனயே திட்டுகிற கூட்டத்தை பொறம்போக்கென்று அழைக்காமல் எப்படி அழைப்பது..
..
இன்று இவ்வளவு தைரியமாய் பேசவும் எழுதவும் முடிகிறதே இது திராவிடம் வாங்கி தந்த உரிமையில்லையா .. இன்று எல்லோரும் கல்வி அறிவை பெற்றிருக்கிறோமே ..குறிப்பிட்ட சாதியினர்தான் நல்லவர் நன்றாக படிப்பாரென அச்சிட்டு பள்ளிகளில் பாடமாய் வைத்தவன் குடுமியை உலுக்கி .. எல்லோருக்கும் சமமான மரியாதையை பெற்று தந்த திராவிடத்தை என்ன செய்துவிட்டதென உன்னையே கேட்கவைத்தவனை.. அண்டிபிழைக்க வந்தவனை அவன் அடிவயிறு கலங்குவதுபோல் ஆட்டிவைக்கிறதே திராவிடம்.. இப்போதும் உன் சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போதெல்லாம் முன் நின்று காக்குகிறதே திராவிடம்.. தனிநபரின் செயல்கள் திராவிட கொள்கைகளாகாது.. திராவிடம் மனிதனை மனிதனாக பார்க்க சொன்னது உன்னைப்போல அவனுக்கும் உண்டு உரிமையென்றது .. ஒரே இடத்தில் குவிந்து கிடந்த அதிகாரத்தை ஒரு பிரிவினர் மட்டுமே அனுபவித்து வந்த உரிமைகளை மீட்டு எல்லோருக்கும் கிடைக்க செய்தது திராவிடம் தானே.. இன்றைக்கும் பார்பனர்கள் நடுங்குகிற ஒற்றை ஒளி பெரியார் தந்த பகுத்தறிவு தானே இத்தனைகாலம் மடையனாய் வைத்திருந்து மதம் சடங்கு புராணமென்று அவன் அறிவை மழுங்க செய்து .. வெட்டவும் குத்தவும் சோடாபாட்டில் வீசவுமென அவன் லாயக்கென்றும்.. செய்யும் தொழிலை வைத்து சாதியாய் பிரித்து குளிர்காய்ந்தவர்களை.. தலையெடுக்க முடியாமல்
பெரியாரின் கைத்தடி காலமெல்லாம் காத்து நிற்பதால் பதைபதைக்கிறார்கள் நடுங்குகிறார்கள்
திராவிடம் என்ற பெயரை கேட்டாலே பார்பனன் கோபபடுகிறானென்றால் .. சரியான பாதையை திராவிடம் வகுத்து தந்திருக்கிறது.. சில அறிவிலிகள் காசுக்கும் பதவிக்கும் ஆசைபட்டு தாயை பழிப்பவனையே கொண்டாடுகிறார்கள் எல்லா இனத்திலும் சில அழுக்குகள் சில வந்தே தீரும் அதை காலம் சுத்தம் செய்யும்..என்னதான் கூவிகூவி பாப்பானை புகழ்ந்தாலும் ..அவன் தனிமேடையில் தான் அமர்வான்.. உன்னையும் உன்மொழியையும் உன் இனத்தையும் இகழவே செய்வான்.. அந்த பொறம்போக்குகள்..
..
நீ பேசும் கசடுகளை நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென்பது ஒருவகை அடித்தமர்த்தல்.. எதிர்வினையாற்றாமல் எவ்வளவு காலம் மௌனமாய் கடப்பது .. சிலநேரங்களில் மௌனம் .. இயலாமையென கணக்கிடபடுகிறது.. வார்த்தை தடிமன் சிலநேரம் வந்துவிழும் போது எவ்வளவு மனஅழுத்ததிலிருந்து வந்திருக்கிறதென புரிகிறது.. கழகமில்லா தமிழகம்.. அதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டும் அதற்குள் பாசிசத்தை எழவே முடியாதளவு புதைக்கப்பட்டிருக்கும்..
அதுசரி..
வந்தேறிகளை பொறம்போக்கென்றுதானே சொல்லமுடியும்..
..
#நீ_அடிச்சுவிளையாடுதல…
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment