Monday, January 29, 2018

பேராயுதம்

இதுதான் திமிர்.. மதுரை ஆதீனம் என்ன சொல்லியிருக்கிறார்.. அவர் என்னிடம் வேலைகேட்டு வந்தவர்.. தினமணியில் வந்த கட்டுரை.. நான் தினமணி படிப்பதில்லை.. ஹேராம்.. படம்.. நான் பார்க்கவில்லை.. ராகவன் எழுதிய ஆண்டாள்.. அது எனக்கு தெரியாது.. ஆனால் சூத்திரன் எப்படி ஆண்டாளை பேசலாம்.. இதுதான் பார்ப்பனீயம்.. அவர்களுக்குள் காட்டி கொடுத்துக்கொள்வார்கள் ஆனால் அதை நாம் சொன்னால் பேசாதே என்பது எந்த ரகம்.. நல்லதை மட்டுமே பேசவேண்டுமென்றால் பொய் தான் அதிகம் பேசவேண்டி வரும்... தட்டில் இனிப்போடு பீ வைக்கிறீரகள் என்கிறார் ..பீ அல்ல காரம் கடும் காரம் அது மூளையை வேலை செய்ய சொல்லும் .. அறியாமல் உண்மையை உளறவைக்கும்.. எல்லாவழிகளும் அடைபடும் போது இப்படி பேசினால் தான் தப்பிக்கமுடியும்.. எஸ்.வி சேகர் நேற்றைய தினம் வச்சு செய்தார்.. .. காஞ்சி மடத்தை சேர்ந்த ஜெயேந்திரனை விமர்சிக்க கூடாதாம் கடவுளாம்.. யாருக்கு கடவுள் பாப்பானுக்கு கடவுள் என்றால் அதே பாப்பானை கொன்ற வழக்கில் கைது செய்தது ஏன்.. இன்றுவரை மேல்முறையீடு செய்யாமல் பாதிக்கபட்ட சங்கரராமன் குடும்பம் மிரட்டபட்டிருக்கிறதே இதை இந்த சேகர் பாப்பான் ஏன் கேள்விகேட்கவில்லை.. எங்க அப்பாரு தானா கழுத்தறுத்து செத்துட்டார் என்ற மகனின் கதறுலும் எனக்கிருக்கிற ஒரே மகனை இழக்கணுமா என்ற தாயின் இயலாமையும் அவர்கள் வயிறெறிந்த சாபம்...சேகர் காதுகளுக்கு கேட்கவில்லையா.. சேகர் சொன்னதைப்போல பாதிக்கபட்டவரின் சாபம் என்ன செய்துவிட்டது.. காமகளியாட்டங்களை கடவுள் பெயரில் நடத்துவதாக பாப்பன பெண்களே சொன்னபோது இந்த காமெடி பாப்பான் எங்கே .. அப்பன் ஆவியோடு பேசிக்கொண்டிருந்தாரா.. எவ்வளவு பொய்.. ஒரு பேட்டியில் தன் தந்தையின் ஆவியோடு பேசினேன் தன் மகனின் இரண்டாவது படம் பிரமாதமாக ஓடுமென ஆவி சொன்னதாக சொன்னார்.. படம் படுதோல்வி.. .. ஜீயர் சோடாபாட்டில் வீசலாமா என்றதற்கு பாவம் வீசுவேன்னு சொல்லலே என்கிறார்.. முதலில் இதில் ஒளிந்துகிடக்கும் உண்மை புரியவில்லை ..வேறு மாநிலத்தைப்போல இங்கே இடைசாதிக்காரனை கொம்பு சீவி அரிவாளெடுக்க சொல்லமுடியவில்லை தாங்களே எடுத்தால்தான் உண்டு அதுவும்.. செஞ்சுடுவேன் குரூப்போடு மோதினால் உண்மையிலேயே செஞ்சுடுவாங்கலோ என்கிற பயம்.. ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் செய்யலாமென்ற திமிர் .. அதிகாரமிக்க பதவிகளை அடையலாமே தவிர.. செல்வாக்கை பெற்றிட முடியாது.. மீண்டும் மீண்டும் இதேபோல் பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் வேறுமாதிரியான பதிலடி கிடைக்கும்.. முட்டாளென்றதற்கே அடிமுட்டாளென சட்டென்று திருப்பி அடிக்கிற இனம்.. இங்கே எவனுக்கும் பயமுல்லை..காரணம் இங்கே பெருங்கிழவனின் சொல் இருக்கிறது.. செயல் இருக்கிறது.. மீறினால் தடி இருக்கிறது .. .. எதையும் ஆய்ந்தறிக என்று எங்கள் பெருங்கிழவன் சொல்லிவிட்டு போயிருக்கிறான்.. நானே சொன்னாலும் உன் அறிவேற்காவிட்டால் ஏற்காதே என்று எனக்கு உலகில் எவருமே சொன்னதில்லை.. மதம் பேசியோர் வாழும் மார்க்கத்தை சொன்னோர் ஆன்றோர் அறிவில் சான்றோர் அறிவியல் சொன்னவர் .. என எவருமே,தாம் சொல்லவந்ததை மட்டுமே சரியென்றார்கள்.. இந்த ஈரோட்டு கிழவன் மட்டும் தான் .. யார் சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றான் அதனால்தான் காலம் கடந்தும் நிலைத்து நின்று பாசிசம் பேசுவோரை கதிகலங்க செய்கிறான்... பெரியாரின் சொல்லும் செயலுமே எமது ஆயுதங்கள்.. இந்த பொறம்போக்குகளிடமிருந்து எம்மை எந்நாளும் காத்து நிற்கும் பேராயுதங்கள்... .. #பெரியார் .. Aalanci Spm

No comments:

Post a Comment