Thursday, February 8, 2018

திராவிடனை வீழ்த்த இயலாது

உண்ணா நோன்பு.. உண்ணாவிரதம் இப்போதெல்லாம் மரியாதை இல்லாமல் போய்விட்டது அடிக்கடி தேதியை மாற்றி மாற்றி இதோ வருகிறாரென காத்திருக்க கடைசியில் விருப்பமில்லாமல் சிலர் தூண்டுதலால் ஜீயர் உண்ணாமல் நோகிறார்.. பாவம் பசி பொறுக்காத உடம்பு.. .. நீங்கள் தலைகீழ் நின்றாலும் சொன்ன வார்த்தையை திரும்ப அள்ளமுடியாது ஆண்டாளை தாசியென இதுவரை அறிந்திராதவர்கள் இப்போது அறிந்துக்கொண்டிருக்கிறார்கள்.. இலக்கியங்கள் படிக்க விரும்பாத இளம் சமூகத்தில் இன்றைக்கு ஆண்டாள் காமகவிதைகள் பிரபலமாக மிக முக்கிய காரணமாக .. பாஜக மற்றும் மதமேறிய வகையறாக்கள் காரணம்.. தாசியாக இருக்கலாமென்ற கூற்றை ராசா சர்மா போன்ற அறிவிலிகள் அவசரகுடுக்கைகள் .. வேசியாக்கி நடுத்தெருவில் நிறுத்தியாகிவிட்டது இனி என்ன சொன்னாலும் ஆண்டாளைப்பற்றி பார்வை வேறுமாதிரியாகதான் இருக்கும்.. .. இங்கே எந்த விதமாக போராட்டங்களை/எதிர்ப்புகளை கொண்டுவந்து நிறுத்தினாலும் வெத்துவேட்டுகளின் விவரகேடுகளால் தமாஷாகவே முடிகிறது.. எந்தவொரு விடயமானாலும் அதை அறிவுபூர்வமாக அணுகுகிற சமூகத்தின் முன்னால் இந்த பொய்பேசி திரியும் புராணக்கூட்டத்தால் வெல்லவே முடியாது வேண்டுமானால் கூச்சல் போடலாம் .. தமிழகம் எதையும் அறிவுகொண்டே பார்க்க பழக்கியிருக்கிறான் எங்கள் பெருங்கிழவன் பேராசான் #பெரியார்.. இங்கே அண்ணன் தம்பியாய் காலந்தொட்டே வாழ்ந்து பழகியவன்.. மதமும் சாதியும் மண்டையில் ஏற்றினாலும் அவனுக்கு தான் நிற்கும் நிலம் எதுவென தெரியும் அதனால் தான் காவிகளை காலூன்ற முடியாதவாறு கதறவிடுகிறான்.. .. எத்தனை வழிகள் உண்டோ அத்தனையிலும் நுழைய முற்படுகிறார்கள்.. திடீரென வழி அடைபட மூச்சுமுட்டுகிறது.. கோவில்களை எரித்து பார்த்தாயிற்று எதற்கு அசைவதாக இல்லை இந்த சமூகமென நொந்து போகிறார்கள்.. மீண்டும் உண்ணாவிரதமென்றவுடன்.. வடகபட்டி அங்கதம்மாளிடம் வந்து மன்னிப்பு கேள்.. என திருப்பி அடிக்கிறார்கள்.. சங்கர நாராயணனெனும் சொர்ண விஜயேந்திரனை மனோன்மணியம் கல்லரை முன் மண்டியிட சொல்வதிலிருந்தே இந்த பெருமைமிகு திராவிட சமூகம் மானமிகு சமூகமென .. வந்தேறிய பொறம்போக்குகளுக்கும்.. வந்தேறியவனை நக்கி பிழைக்கிறவர்களுக்கும் புரிந்திருக்கும்.. எத்தனை உயிர்களை காவு கேட்டிருப்பீர்கள்.. இப்போதாவது போகட்டுமே ஒரு உயிரென எங்களாலும் கதைக்க முடியும்.. ஆனாலும் அதற்கெல்லாம் மானம் இருத்தல் வேண்டும்..எப்படியும் ஏதேனும் காரணம் சொல்லி நழுவலாம்.. ஆனால்.. இங்கே பார்பனர் பார்பனரல்லாதோர் என பிரிந்துநிற்பது மிக தெளிவாக தெரிகிறது.. இங்கே ஆரிய கூச்சல் எடுபடாது.. நீங்கள் மதமோதலை சாதி மோதலை கையிலெடுக்க நினைக்கிற போதெல்லாம் அது பார்பனன் சூழ்ச்சியென மண்டையில் தடிகொண்டு அடிக்கிறார்கள் தமிழ்பெருமக்கள்.. ஆம் பெரியார் தடிகொண்டு. .. அறிக.. திராவிடரை வெல்ல இயலாது.. .. Aalanci Spm

No comments:

Post a Comment