Sunday, February 4, 2018

இது..தமிழகம் கவனம் ..

இந்து கோயில்களை காப்பது நமது கடமை. இந்துக்களே வீதிக்கு வாருங்கள் எச் ராஜா.. எப்படியாவது எந்த முறையிலாவது பிரச்சினை ஏற்பட்டு விடாதா ..இதனால் நமக்கு அரசியல் ரீதியாக நன்மை (ஆதாயம்)கிடைக்காதா என நினைத்து கையிலெடுத்திருப்பது தான்.. இந்து கோவிலை காப்போம்.. . இந்து கோவிலை நிர்வகிக்க இந்துக்களிடம் ஒப்படையுங்கள் என்கிறார்.. இப்போது இந்துக்கள் தான் நிர்வகிக்கிறார்கள்... பிற மதத்தை சேர்ந்த அதிகாரிகள் அறநிலைய துறையில் இல்லை.. பின் யாரை சொல்கிறார்.. கோவில் நிர்வாகத்தை தனியார்மய படுத்தவேண்டுமன்கிறாரா.. அல்லது பாப்பான்களே நடத்த வேண்டுமென்கிறாரா. அவர்களுக்கு (பாஜக ஆர்எஸ்எஸ்) கோவில் அல்ல பிரச்சனை இதை சொல்லியாவது கலவரத்தை உண்டு செய்வது அதன் மூலம் குளிர்காயலாம் அதற்கான எல்லா முயற்சிகளையும் திட்டமிட்டு எடுத்து வருவது தெளிவாக தெரிகிறது. .. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சொற்சொடரை கூட மாற்றவேண்டும்.. இந்து கோவில்களில் இந்துக்கள் அர்ச்சகராகலாமென்று இனி சொல்லவேண்டும் அப்போதுதான் அவர் யாரை இந்து என்கிறாரென்று தெளிவாக தெரியும்.. அவர்கள் எடுக்கும் அதே பாணியை நாமும் கையாளவேண்டும் அரசியல் சட்டம் யாரையெல்லாம் இந்து என அடையாளம் காட்டுகிறதோ அவர்கள் கோவிலில் வழிபடுதலை.. பூஜை செய்வதை கர்ப்பகிரகத்தை சுற்றுவருவதை கோவிலை நிர்வகிக்க தகுதியுள்ளவர் என்று சொன்னால் தெரியும் இவர்கள் யாருக்காக பேசுகிறார்கள் யாரை இந்து என்கிறார்கள் என்று விளங்கும் எச்.ராசா பறையனும் பள்ளனும் கோவிலுக்கு வரகூடாது அய்யர் அளவிற்கு உயர்ந்து போகமுடியாது .. அவர்களை அனுமதித்தால் அய்யர் தாழ்ந்து போவாரென பேச இங்கே அனுமதித்திருக்கிறோமே அப்போதே செருப்பை வீசியிருந்தால் துள்ளல் குறைந்து போயிருக்கும் .. முதலில் எச்.ராசா போன்ற கிருமிகளை கைதுசெய்து மக்களிடையே ஒருவித பதட்டத்தை வதைக்கிற செயலுக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசு பலவீனமானவர்களால் நடத்தபடுவதால் ராசா போன்ற விசகிருமிகளின் கூச்சல் அதிகமாக கேட்கிறது.. தங்களை தேசபக்தர்களாக அறிவித்து கொண்டு தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற இவர்கள் தான் தேசத்தின் விரோதிகள் சாபகேடுகள்.. உண்மையான தேசத்தின் மீதான அக்கறை என்பது மக்களை மதத்தை கொண்டும் சாதியை சொல்லியும் பிரித்து வைப்பதல்ல.. பாப்பான் மட்டுமே வாழ வழிசெய்யும் செயல் இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பிற்கு சேதாரம் தரும்.. இந்து v/s இந்து அல்லாதோர் எனச்சொல்லி பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி திருப்பியடிக்கிறது.. பார்பனர்கள் v/s பார்பனர் அல்லோதார் என்ற நிலையை நோக்கி தமிழகத்தில் நகர்த்தபடுகிறது.. ஆம் இங்கே ஆரிய திராவிட போர்தான் நடக்கும்.. ராஜா எவ்வளவு தான் கூவினாலும் தமிழக மக்கள் இதனைத் காது கொடுத்து கேட்கும் மனோநிலையில் இல்லை.. இதுதான் திராவிடம் செய்தது..இங்குதான் பெரியார் வெற்றிப்பெற்றிருக்கிறார்.. இங்குதான் சமநீதி எனும் கொள்கை..சுயமரியாதை எதையும் ஆய்ந்து அறிவேற்பதை ஏற்கும் தெளிவு வெற்றியடைந்திருக்கிறது.. பாஜகவும் சங்பரிவார்களும் சில விசமிகளை கையிலாக்கி கலவரத்தை நடத்தலாமென நினைப்பதும்.. அர்ஜூன் சம்பத் போன்ற அரைகுறைகளை களத்தில் இறக்கிவிட்டு இவர்கள் தப்பிக்க நினைக்கிறார்கள்..இவர்களை இனம் கண்டு விரட்டியடிப்போம்.. செல்லாத அரசை கையிலாக்கி கருத்து சுதந்திரத்திற்கெதிரான நடவடிக்கையைவமேற்கொள்கிறார்கள் ... எச்சரிக்கை நாங்கள் அதே பாணியில் திருப்பியடித்தால் இருக்குமிடமே தெரியாமல் போவீர்.. .. இது தமிழகம் கவனம் கொள்க.. .. Aalanci Spm

No comments:

Post a Comment