Wednesday, July 25, 2018

தர்மயுத்தம்

தர்மயுத்தம் .. பன்னீர் தான் என்ன செய்கிறோமென்று அறியாமல் பாதுகாப்பு அமைச்சரை கோர்த்துவிட்டு போய்விட்டார்.. இராணுவ ஹெலுகாப்கடரை தனி நபருக்கு பயன்படுத்த அனுமதித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.. பன்னீர் பரம அயோக்கியரென்று சசிகலாவை எதிர்த்தபோதே அறிந்ததுதான் அரசியலில் முதுகில் குத்தும் வழக்கம் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் செய்ததுதானே அதை தொடர்ந்து ஜெயலலிதாவும் எம்ஜிஆரை பதவிலிருந்து நீ்க்கி தம்மை முதல்வராக்க உதவுங்களென ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதியதும் ..துரோகங்களின் தொடர்தானே அதிமுக அதனால் பெரிதாக யாரும் கட்சிக்காரன் கூட அலட்டிக்கொள்ளவில்லை தான் காலில் விழுந்து பெற்ற வாய்ப்பை மறந்து யாரென்று கேட்கும் எடப்பாடி ..இவர்களெல்லாம் நிச்சயமாக வசமாக சிக்குவார்கள்.. நன்றி மறந்தவர்கள்.. யாருக்கும் தெரியாமல் தனக்கு உதவிய நிர்மலாவை காட்டி கொடுத்துவிட்டார் காட்டிகொடுப்பது அதிமுகவினருக்கு கைவந்தகலைதானே .. .. பன்னீர் தர்மயுத்தமென்று ஊரை ஏமாற்றி சசியை வீழ்த்த நினைத்து கடைசியில் தன்னோடு யாரும் வர மறுத்ததும் சசியை வீழ்த்த முடியாமல் பார்பன சூழ்ச்சியில் விழுந்து செய்வதறியாது நிற்கிறார்.. தன் மீதும் தன் குடும்பத்தார் மீதும் எழும் ஊழல் குற்றசாட்டிலிருந்து தன்னை காத்துக்கொள்ள இதுவரை தம்மை இயக்கிய பார்பன கும்பலிடம் மண்டியிட்ட போது கைவிரித்துவிட்டதால் எதையும் தாங்கும் இதயம் என்றெல்லாம் உளற ஆரம்பித்துவிட்டார்.. .. எந்த பதவியும் வகிக்காத பெரியாருக்கு அரசு மரியாதை செய்யவில்லையா என ஒரு கூமுட்டை தொலைகாட்சி விவாதத்தில் பேசுகிறது அதே போல பன்னீர் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டரை வழங்கியதில் என்ன தவறென்கிறார் .. முதலில் இந்த ஒப்பீடே தவறு தனிமனித உயிரை காக்க வேண்டுமென்பதில் தவறில்லை ..ஆனால் பன்னீர் சகோதரர் போன்ற குற்றவாளிகளுக்கு அனுமதித்ததை தான் கேட்கிறோம் அதைவிட கடலில் சென்று எங்கிருக்கிறார்களென தேட சொன்ன போது நிர்மலா சொன்ன வாசகம் சமரசம் போன்றோருக்கு மறந்து போயிருக்கலாம்.. பெரியாருக்கு அரசு மரியாதையென்பது நீண்டகால அரசியல் சமூக தொண்டின் காரணமாக எப்படி அரசு பதவியை வகிக்காத காந்திக்கு அரசு மரியாதை வழங்கியதோ அதேபோல் தான் பெரியாருக்கு அவர் செய்த சமூக புரட்சிக்கு அரசியல் சாசனத்தையே மாற்றிய புரட்சியாளரோடு சமூகவிரோதியை பார்பதென்பது ..சமரசத்தின் அறிவு கோளாறு.. .. பன்னீர் மட்டுமல்ல நாளை எடப்பாடிக்கும் இதே நிலை வரும் காரணம் நேர்மையின்றி நெஞ்சில் உரமின்றி திடீரென்ற வாய்ப்பு உயரத்தில் கொண்டுபோய் சேர்த்தது அதுவும் பார்பனர்கள் தங்கள் நலனுக்காக இனி இப்படியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் இவர்களை வைத்து கள்ள ஆட்டம் ஆடுகிறார்கள் .. தேவையில்லையென்கிற போது தூக்கியெறிவார்கள் .. .. இன்னும் அசிங்கபடுவார்கள் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment