Tuesday, July 24, 2018
பன்னீரெனும் கயமை
நீ.. என்னதான் வளைந்து கும்பிடு போட்டு நின்றாலும் சூத்திரன் தான் என்கிறார் உறுகாய் மாமி.. குறுக்குவழியில் மக்களை சந்திக்காமல் வேண்டியவர்களுக்கு வேண்டியதை செய்து பதவிக்கு வந்தவர்கள் .. அவர்கள் காலம்காலமாய் நடைமுறைபடுத்தும் வழிகள் அறிந்திருந்தும் தேவையென்கிற போது எந்த அளவிற்கு கீழிறங்கி வருவார்கள் ..கிடைத்தவுடன் யார் நீ என்கிற வகையை சார்ந்தவர்கள்..
..
பன்னீர் ஒன்றும் யோக்கியர் இல்லை ஆனால் தமிழ்நாட்டின் அமைச்சராய்.. மக்களால் தேர்வு செய்யபட்டு .. கொள்ளைபுறமாக வராமல் தேர்தலை சந்தித்து வந்தவர் எந்த கோரிக்கையாக இருக்கட்டும் அழைத்து பேசி முடியாதென்று சொல்வது கூட நாகரீகம்தான்.. அதெல்லாம் இந்த மானங்கெட்டவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .. நிர்மலாவால் மக்கள் செல்வாக்கை பெறுவது இருக்கட்டும்.. அவர் கட்சி பாஜக தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்கமாட்டார்கள் .. ஆனால் இந்த அடிமைகள் தரங்கெட்டு கிடப்பதால் எட்டி உதைத்தாலும்
காலில் விழுகிறவர்களாக இருப்பதால் .. நிர்மலா போன்றவர்கள் இறுமாப்போடு சந்திக்க மறுக்கிறார்கள்.. ஆனால் மயிலை மைத்ரேயனை சந்திக்க முடிகிறது ..யாரிந்த மைத்ரேயன் அதிமுகவின் அடிமட்ட தொண்டனா எம்ஜிஆரை தெரியுமா ஜெயலலிதா எனும் பாப்பாத்தி தன் இனத்தவரை உள்ளே புகுத்தவேண்டுமென்பதற்காக தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அழுத்தத்தின் காரணமாக கொண்டுவந்தார் ஆனால் ஏதோ அதிமுகவிற்கே அடிதளமிட்டவரை போல எம்ஜிஆர் காலத்தில் யாரென்றே ரசிகர்களுக்கெல்லாம் தெரியாத மயிலாப்பூர் மாமா முன்னிலைபடுத்துகிறார்கள்.. காரணம் நூல்..
துணை முதல்வரை விட மயிலை மாமா முக்கியமானவரா..? ஆர்எஸ்எஸ் திட்டமிட்டே மைத்ரேயனையும் மாஃபா பாண்டியனையும் அனுப்பி அதிமுகவை நிர்மூலமாக்கியது .. ஜெயலலிதா மரணம் தொடர்ந்து ஆர்எஸ்எஸின் சொல்படி ஆடும் இவர்களை வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்தார்கள் தேவையில்லையென்ற நிலை வந்தால் தெருவில் நிறுத்திவிடுவார்கள் அதன் தொடக்கம் தான் பன்னீரை அவமானபடுத்தியது..
..
திரு.பன்னீர் அவர்களே.. மானத்தோடு வாழ்ந்த சமூகத்திலிருந்து .. பணம் பதவி புகழ் பேராசை.. தரங்கெட்ட செயலையும் செய்ய தூண்டுகிறது.. மானம் ஒன்றே பெரிதென கொண்டு வாழ்ந்த சமுதாயமென கவியரசு கண்ணதாசன் பாடினானே .. அங்கிருந்து வந்து தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறீர்.. யாரிந்த நிர்மலா எதற்காக சென்று பார்க்கவேண்டும் தமிழகத்தின் யாரென்றே மக்கள் அறிந்திராதவரை சென்று பார்க்கவேண்டிய அவசியமில்லையே.. தேவைபட்டால் வந்து பார் என்கிற நிலை ஏற்படுத்திருக்கவேண்டாமா.. அவர்கள் தயவில் ஆட்சி அதிகாரம் நடத்துவதால் வந்தது இந்த கேவலம்.. ஜெயலலிதாவின் கால்களை நக்கிய போதே மானங்கெட்டு போய்விட்டீர்.. இப்போது உரைக்கவா போகிறது
தனிப்பட்ட பன்னீரை பார்க்கவில்லை என்பதல்ல ..எங்கள் மாநிலத்தின் துணை முதல்வரை பார்க்கவில்லை என்பதால் தான் கோவபடுகிறோம்.. வகிக்கிற பதவிக்கென்ற மரியாதையை கெடுக்காதீர்..
..
ஒரு உண்மையை பன்னீர் சொல்லியிருக்கிறார்..துணை முதல்வரின் சகோதரர்கள் அதாவது (குற்றவாளிகள்) ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருக்கிறார்.. பாஜக ஆட்சியில்
குற்றவாளிகள் சுகமாக வலம் வருகிறார்கள்..
பாவம் மக்கள்..
..
தெற்குசீமை ஆண்ட.. மன்னர்குலம்..?
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment