Tuesday, July 17, 2018
ஆழம்தெரியாமல் காலைவிடாதே
தரணி ஆள வா தலைவா!..
தளபதியே வருக! தரணி ஆள வருக!!
தளபதியை வருக என வரவேற்கும் #WelcomeStalin அதிர்கிறது.. பாவம் சங்கிகள் ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள் இதுவரை டிவிட்டர் கணக்கை தொடங்காதவர்கள் கூட புதிய தொடங்கத்தை குறிக்க இது உதவியது..சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையா.. யாருக்குமே, தெரியாதிருந்த தளபதி வருகை உலகளவில் பிரபலமானது..சொந்த விசயமாக வெளிநாடு சென்றவரை உலகமே ஒருசேர வரவேற்கிறது ..
..
goback என்று சொன்னால் விட்டுவிடுவோமா .. கத்துகொடுத்த எங்ககிட்டயே வித்தையை காட்ட நினைச்சா முடியுமா.. மோடிக்கு சொன்னீர்களே என சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள் அரசியல் ரீதியாக இந்த மண்ணை பழிவாங்க நினைக்கிறவரை ..எதிர்ப்பதற்கு சொந்த வேலையை முடிச்சிட்டு சொந்த ஊருக்கு வருகிறவரும் ஒன்னா.. மோடிக்கு go back சொன்னப்ப என்ன செய்திருக்கணும் welcome சொல்லி புதிய டிரண்டை செய்திருக்கணும் .. இப்ப திரும்பி போ என்றவுடன் வரவேற்று சமூகவலையில் புதிய சாதனையை செய்றோமே அதைப்போல செய்திருக்கணுமா இல்லையா.. அதுக்கெல்லாம் மூளை வேணும் சங்கீஸ்..
மாட்டு மூத்திரத்தை குடிக்கிறவனுக்கும்.. அவன் காலை நக்கி திரியுற சாதிவெறி பிடிச்ச மாங்கா மடையன்களுக்கும் கத்துகுட்டிகளுக்கும் இதெல்லாம் தெரியாது...
..
யாரெல்லாம் திரும்ப போ என சொன்னார்களென்று பார்த்தால் சாதிவெறிபிடித்து திரியும் மரமண்டைகளும் பாசிசத்திற்கு வால் பிடிக்கும் சொம்புகளும் தான் .. சிலர் நடுநிலையென்று சொல்லி திரிந்தவர்கள் முகம் இன்று தெரிந்தது.. தம்பிகளே நீங்களெல்லாம் அரசியல் அரிச்சுவடி படிக்க தொடங்குகிறீர்கள்.. நாங்களெல்லாம் அரசியல் பல்கலைகழகத்தில் .. பயிற்சியெடுத்தவர்கள்.. வேறெதாவது யோசிங்கடா.. எங்களை எதிர்ப்பதற்கும் எதிர்நின்று அரசியல் செய்வதற்கும் முதலில் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.. உங்களையெல்லாம் அரசியல் நாகரீகம் கருதி கருத்து சுதந்திரத்தை மதிப்பதால் நாங்கள் மௌனமாக கடந்தால் அதிகம் துள்ளுகிறீர்கள்..
எழுந்தடித்தால் ஆழ புதைந்து போவீர்..
..
திராவிட திருமகனை நாடே எதிர்பார்த்து காத்துநிற்கும்..தலைமகனை.. தமிழகத்தின் நம்பிக்கையை.. தமிழர்களின் தெம்பை திமிரை வரவேற்று வரலாறு படைத்திருக்கிறது..
தமிழகத்தை பிடித்த பிணியை விரட்ட..
கொள்ளைப்புற வழியில் கோலேச்சுகிற கயவர்களை விரட்ட நேர்வழியில் நின்று போராடும் தளபதியே வருக!
..
தளபதி தாய் நாடு திரும்புவதை நாடே கொண்டாட வைத்த சங்கிகளுக்கு நன்றி!..
வானத்தில் பறந்தோ ..சுவரை இடித்து கள்ளத்தனமாகவோ வரவில்லை ..காரணம் எமது மண் எமது நாடு..
திராவிட நாடே இன்று வரவேற்று மகிழ்கிறது..
எரிகிறதா எரியட்டும்.. இனியாவது பலம் தெரிந்து மோதுங்கள்
..
#ஆழம்தெரியாமல்_காலைவிடாதே
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment