Sunday, July 15, 2018
பகை முடிப்போம்
#இந்துத்துவா..
கொஞ்சம் ஆழ்ந்தோசித்தால் அவர்களின் அஜந்தா பிடிப்படும்.. மெல்ல மெல்ல ஊடகங்களை ஆக்கரமிக்கிறார்கள் .. கருத்துசுதந்திரம் என்ற பெயரில் வன்மங்களை கொட்டிதீர்க்கிறார்கள்..
அவர்கள் மிக தெளிவாக சிறுபான்மையினர் மற்றும் தலித்விரோத போக்கை கையிலெடுத்து ஆடுகிறார்கள்..
அவர்கள் நோக்கம் திராவிடம் என்ற சொல்லை தமிழ்மண்ணிலிருந்து அகற்றவேண்டும் கொஞ்சம் கடினமான பணி ஆனால் அதற்கான துவக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள் ..
இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் வலமம்வந்த கருத்துரையாளர்கள் முகமூடியை கழட்டிவிட்டு நேரடியாகவே தலித்விரோத போக்கை இஸ்லாமியர் மீதான குரோதத்தை வெளிபடையாகவே காட்டியிருக்கிறார்கள்..
ஊடகங்கள் வேண்டுமென்றே நடுநிலையாளர்களை, சமூகநீதியாளர்களை, புறக்கணிக்கிறது இதுநல்லபோக்கல்ல.. இவவை எல்லாவற்றிக்கும் பின்னால் ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவரவாத அமைப்பு பின்னில் இருப்பதும் அதை இயக்கும் பார்பனகும்பல் என்பது தெளிவாகதெரியும்..
எந்தவொரு விவாதமாக இருந்தாலும் பாப்பனன் / அல்லது பார்பன அடிவருடி இல்லாமல் நடத்தபடுவதில்லை
..
திராவிட இயக்கங்கள் இன்னும் அதிகமாக பார்பன எதிர்ப்பை காட்டவேண்டிய நேரம்வந்துவிட்டது ..
முழுமூச்சாக எதிர்ப்பை ..மிகசத்தமாக கையிலெடுக்கவேண்டும் வெறுமனே பெரியார்மண் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காலம்கடந்த ஞானோதயமாக முடியும்..
..
இந்துத்துவாசக்திகள் குறிப்பாக இடைசாதிகாரர்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் நின்று வேடிக்கைப்பார்பார்கள்..
இதை நீங்கள் கண்கூடாகவே காணலாம் எந்த பிராமணனைவது காவிதுண்டோடு ஊடகத்தில்/ வெளியில் தெரிவார்களா என்றால் இல்லை ஆனால் இடைசாதிகாரன் காவிதுண்டோடுதான் வருவான் ..
அவர்கள் மிக சதூர்யமாக நகர்ந்துக்கொள்வார்கள் ..
தலித்மீதான வன்மத்தை தன் சகோதரன் மீதே இவன் கொட்டிதீர்ப்பான்.. மதமோதல் இந்த தமிழ் மண்ணில் நிகழ்த்த முடியாதென்றறிந்து சாதி ரீதியான பிரிவினையை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக அமிர்ஷா வருகை அதை உணர்த்துவதாக சில ஊடகவியலாளர்கள் கூறரகிறார்கள்..
..
திராவிட இயக்கங்கள் மிக சத்தமாக செயல்படவேண்டிய தருணம்..
தொடர்ந்து தாக்குதலை ..தமிழர்களின் தொலைகாட்சிகளில் ஆரியர்கள் புகுந்துக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக ஆதித்தனைரின் தந்தி படும்பாடு நமக்கெல்லாம் கண்கூடாக தெரிகிறது..
இனியும் காலதாமதமின்றி எதிர்ப்பை அதிகதிகமாக வேகமாக,விவேகத்கோடு எடுத்தியம்பியவேண்டும்.. அதுமட்டுமல்ல.. இன்றைக்கு தி.மு.கழகத்தை தூக்கிபிடிக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கு ஏற்பட்டிருக்கிறது.. எல்லா வழிகளிலும் சூழ்ச்சி வலைப்பின்னி தமிழகத்தை சூறையாட பார்க்கிறார்கள் தமிழரிகளின் சிறு தொழில்களை மார்வாடிகளிடம் அடகுவைத்தாக வேண்டிய சூழல் .. இயற்கை வளங்களை நம் கண்முன்னே கார்பரேட்டுகளுக்கு வழங்குகிறார்கள்.. எதிர்கருத்தை பேசுகிறவர்கள் மிரட்டபடுகிறார்கள்.. சிறையில் அடைக்கபடுகிறார்கள் உதிரிக்கட்சிகள் விலைபேசபடுகின்றன.. இதையெல்லாம் மீறி மக்களின் ஆதரவு திமுகவை நோக்கி திரும்புவது கண்டு .. ஊடகங்கள் மூலம் கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டு நடிகனுக்கு ஆதரவு பெருகுவதைப்போல பேசி திரிகிறார்கள்.. இவனில்லையெனில் அவன் என்று தொடர்ந்து அழுத்தம் தர பார்க்கிறார்கள்.. ஆட்சி செய்கிறவன் வாய் திறப்பதே இல்லை அதைவிட பாசிசத்தின் குரலாய் இவனே ஓங்கி ஒலிக்கிறான்..
..
கவனம்.. இனி எழவே முடியாதவாறு இந்த பொய்யர்களை ஆழ புதைத்திட வேண்டும் அதற்கு 2019 தேர்தல்பணியை இப்போதே தொடங்கவேண்டும்..
..
பேராசான் தந்த அறிவெனும் ஆயுதம்கொண்டு பகை முடிப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment